சூழல் வசனங்கள் ஆதியாகமம் 3:2
ஆதியாகமம் 3:1

தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.

אֶל
ஆதியாகமம் 3:4

அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;

אֶל
ஆதியாகமம் 3:9

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.

אֶל
ஆதியாகமம் 3:19

நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

אֶל
said
And
the
וַתֹּ֥אמֶרwattōʾmerva-TOH-mer
woman
הָֽאִשָּׁ֖הhāʾiššâha-ee-SHA
unto
אֶלʾelel
serpent,
the
הַנָּחָ֑שׁhannāḥāšha-na-HAHSH
fruit
the
of
מִפְּרִ֥יmippĕrîmee-peh-REE
of
trees
the
עֵֽץʿēṣayts
of
the
garden:
הַגָּ֖ןhaggānha-ɡAHN
may
We
eat
נֹאכֵֽל׃nōʾkēlnoh-HALE