சூழல் வசனங்கள் ஆதியாகமம் 24:12
ஆதியாகமம் 24:2

அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி:

נָ֥א
ஆதியாகமம் 24:27

என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பிரயாணம்பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டுவந்தார் என்றான்.

אֱלֹהֵי֙, אֲדֹנִ֣י, אַבְרָהָ֔ם
ஆதியாகமம் 24:36

என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவர் தமக்கு உண்டான யாவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.

אֲדֹנִ֥י
ஆதியாகமம் 24:42

அப்படியே நான் இன்று துரவண்டையிலே வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே, என் பிரயாணத்தை நீர் இப்பொழுது வாய்க்கப்பண்ணுவீரானால்,

אֱלֹהֵי֙, אֲדֹנִ֣י, אַבְרָהָ֔ם
ஆதியாகமம் 24:43

இதோ, நான் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், தண்ணீர் மொள்ள வரப்போகிற கன்னிகையை நான் நோக்கி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் எனக்குக் குடிக்கத் தரவேண்டும் என்று கேட்கும்போது:

נָ֥א
ஆதியாகமம் 24:48

தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.

אֱלֹהֵי֙, אֲדֹנִ֣י, אַבְרָהָ֔ם
And
he
said,
וַיֹּאמַ֓ר׀wayyōʾmarva-yoh-MAHR
O
Lord
יְהוָ֗הyĕhwâyeh-VA
God
אֱלֹהֵי֙ʾĕlōhēyay-loh-HAY
master
my
of
אֲדֹנִ֣יʾădōnîuh-doh-NEE
Abraham,
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
speed
good
I
הַקְרֵהhaqrēhahk-RAY
pray
thee,
נָ֥אnāʾna
me
send
לְפָנַ֖יlĕpānayleh-fa-NAI
this
day,
הַיּ֑וֹםhayyômHA-yome
shew
and
וַֽעֲשֵׂהwaʿăśēVA-uh-say
kindness
חֶ֕סֶדḥesedHEH-sed
unto
עִ֖םʿimeem
my
master
אֲדֹנִ֥יʾădōnîuh-doh-NEE
Abraham.
אַבְרָהָֽם׃ʾabrāhāmav-ra-HAHM