சூழல் வசனங்கள் ஆதியாகமம் 2:13
ஆதியாகமம் 2:4

தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும், சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.

אֶ֥רֶץ
ஆதியாகமம் 2:6

அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.

כָּל
ஆதியாகமம் 2:9

தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிருந்து முளைக்கப்பண்ணினார்.

כָּל
ஆதியாகமம் 2:11

முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.

ה֣וּא, כָּל
ஆதியாகமம் 2:19

தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும் ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.

כָּל, כָּל
is
is
And
וְשֵֽׁםwĕšēmveh-SHAME
name
the
river
הַנָּהָ֥רhannāhārha-na-HAHR
of
הַשֵּׁנִ֖יhaššēnîha-shay-NEE
the
second
גִּיח֑וֹןgîḥônɡee-HONE
Gihon:
same
ה֣וּאhûʾhoo
the
it
that
compasseth
הַסּוֹבֵ֔בhassôbēbha-soh-VAVE

אֵ֖תʾētate
whole
the
כָּלkālkahl
land
אֶ֥רֶץʾereṣEH-rets
of
Ethiopia.
כּֽוּשׁ׃kûškoosh