சூழல் வசனங்கள் ஆதியாகமம் 19:37
ஆதியாகமம் 19:22

தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக் கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது.

עַד
ஆதியாகமம் 19:33

அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

הַבְּכִירָה֙
ஆதியாகமம் 19:34

மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக்குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.

הַבְּכִירָה֙
ஆதியாகமம் 19:38

இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.

בֵּ֔ן, וַתִּקְרָ֥א, שְׁמ֖וֹ, עַד, הַיּֽוֹם׃
is
bare
And
וַתֵּ֤לֶדwattēledva-TAY-led
firstborn
הַבְּכִירָה֙habbĕkîrāhha-beh-hee-RA
the
a
בֵּ֔ןbēnbane
son,
called
וַתִּקְרָ֥אwattiqrāʾva-teek-RA
and
his
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
name
מוֹאָ֑בmôʾābmoh-AV
Moab:
same
ה֥וּאhûʾhoo
the
the
father
אֲבִֽיʾăbîuh-VEE
of
the
Moabites
מוֹאָ֖בmôʾābmoh-AV
unto
עַדʿadad
this
day.
הַיּֽוֹם׃hayyômha-yome