சூழல் வசனங்கள் எஸ்றா 4:23
எஸ்றா 4:6

அகாஸ்வேரு அரசாளுகிறபோது, அவனுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகப் பிரியாது எழுதினார்கள்.

עַל
எஸ்றா 4:7

அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு சீரிய எழுத்திலும் சீரியபாஷையிலும் எழுதியிருந்தது.

עַל
எஸ்றா 4:8

ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும் கணக்கனாகிய சிம்சாவும் எருசலேமுக்கு விரோதமாக அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு எழுதின மனுவிலே கையொப்பம் போட்டவர்கள் யாரென்றால்:

עַל
எஸ்றா 4:11

அவர்கள் அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு அனுப்பின மனுவின் நகலாவது: நதிக்கு இப்புறத்தில் இருக்கிற உமது அடியார் முதலானவர்கள் அறிவிக்கிறது என்னவென்றால்,

דִּ֚י, עַל
எஸ்றா 4:12

உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக்கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்கு அறியலாவதாக.

מִן
எஸ்றா 4:14

இப்போதும் நாங்கள் அரமனை உப்புத் தின்கிறபடியினால், ராஜாவுக்குக் குறைவுவரப் பார்த்திருக்கிறது எங்களுக்கு அடாதகாரியம்; ஆகையால் நாங்கள் இதை அனுப்பி, ராஜாவுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

מַלְכָּ֔א
எஸ்றா 4:15

உம்முடைய பிதாக்களின் நடபடிபுஸ்தகங்களில் சோதித்துப்பார்க்க உத்தரவாகவேண்டும்; அப்பொழுது இந்தப் பட்டணம் கலகமும், ராஜாக்களுக்கும் சீமைகளுக்கும் நஷ்டமும் உண்டாக்குகிற பட்டணம் என்றும், பூர்வகாலமுதல் கலாதி உள்ளதாயிருந்தபடியினால் இந்தப் பட்டணம் பாழ்க்கடிக்கப்பட்டது என்றும், அந்த நடபடிபுஸ்தகங்களில் கண்டறியலாம்.

מִן
எஸ்றா 4:17

அப்பொழுது ராஜா ஆலோசனைத்தலைவனாகிய ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், சமாரியாவில் குடியிருக்கிற மற்றுமுள்ள அவர்களுடைய வகையராவுக்கும், நதிக்கு அப்புறத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் எழுதியனுப்பின பிரதியுத்தரமாவது: உங்களுக்குச் சமாதானம்,

עַל
எஸ்றா 4:19

நம்முடைய உத்தரவினால் சோதித்துப் பார்க்கும்போது, அந்தப் பட்டணம் பூர்வகாலமுதல் ராஜாக்களுக்கு விரோதமாய் எழும்பினது என்றும், அதிலே கலகமும் ராஜதுரோகமும் காணப்பட்டது என்றும்,

דִּ֚י, מִן, עַל
எஸ்றா 4:20

எருசலேமில் வல்லமையுள்ள ராஜாக்கள் இருந்தார்கள் என்றும், அவர்கள் நதிக்கு அப்புறத்தில் இருக்கிற சகல தேசங்களையும் ஆண்டுவந்தார்கள் என்றும் பகுதியும் தீர்வையும் ஆயமும் அவர்களுக்குச் செலுத்தப்பட்டது என்றும் தெரியவருகிறது.

עַל
எஸ்றா 4:22

இதிலே நீங்கள் தவறாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ராஜாக்களுக்கு நஷ்டமும் சேதமும் வரவேண்டியது என்ன என்று எழுதி அனுப்பினான்.

עַל
was
אֱדַ֗יִןʾĕdayinay-DA-yeen
Now
מִןminmeen
when
דִּ֞יdee

the
פַּרְשֶׁ֤גֶןparšegenpahr-SHEH-ɡen
copy
letter
נִשְׁתְּוָנָא֙ništĕwānāʾneesh-teh-va-NA
Artaxerxes'
דִּ֚יdee
of
אַרְתַּחְשַׁ֣שְׂתְּאʾartaḥšaśtĕʾar-tahk-SHAHS-teh
king
read
מַלְכָּ֔אmalkāʾmahl-KA
before
קֱרִ֧יqĕrîkay-REE
Rehum,
קֳדָםqŏdāmkoh-DAHM
and
Shimshai
רְח֛וּםrĕḥûmreh-HOOM
the
scribe,
וְשִׁמְשַׁ֥יwĕšimšayveh-sheem-SHAI
companions,
their
and
סָֽפְרָ֖אsāpĕrāʾsa-feh-RA
they
went
up
וּכְנָוָֽתְה֑וֹןûkĕnāwātĕhônoo-heh-na-va-teh-HONE
haste
in
אֲזַ֨לוּʾăzalûuh-ZA-loo
to
Jerusalem
בִבְהִיל֤וּbibhîlûveev-hee-LOO
unto
לִירֽוּשְׁלֶם֙lîrûšĕlemlee-roo-sheh-LEM
Jews,
the
עַלʿalal
cease
to
them
יְה֣וּדָיֵ֔אyĕhûdāyēʾyeh-HOO-da-YAY
made
and
וּבַטִּ֥לוּûbaṭṭilûoo-va-TEE-loo
by
force
הִמּ֖וֹhimmôHEE-moh
and
power.
בְּאֶדְרָ֥עbĕʾedrāʿbeh-ed-RA


וְחָֽיִל׃wĕḥāyilveh-HA-yeel