சூழல் வசனங்கள் எசேக்கியேல் 29:7
எசேக்கியேல் 29:3

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,

עָלֶ֙יךָ֙
எசேக்கியேல் 29:4

உன் வாயிலே துறடுகளை மாட்டி உன் நதிகளின் மச்சங்களை உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன் நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன் நதிகளின் மச்சங்களெல்லாம் உன் செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.

כָּל
எசேக்கியேல் 29:5

உன்னையும் உன் நதிகளின் எல்லா மச்சங்களையும் வனாந்தரத்திலே போட்டுவிடுவேன்; வெட்டவெளியிலே விழுவாய்; நீ சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை; உன்னை பூமியின் மிருகங்களுக்கும் ஆகாயத்தின் பறவைகளுக்கும் இரையாகக் கொடுப்பேன்.

כָּל
எசேக்கியேல் 29:6

அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லாரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தார்களே.

כָּל
எசேக்கியேல் 29:18

மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன் சேனையினிடத்தில் கடும் ஊழியம் வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையாயிற்று; ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோயிற்று; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த ஊழியத்தினாலே அவனுக்காவது அவன் சேனைக்காவது கூலி கிடைக்கவில்லை.

כָּל
When
they
took
hold
בְּתָפְשָׂ֨םbĕtopśāmbeh-tofe-SAHM
hand,
thy
by
thee
of
בְּךָ֤bĕkābeh-HA
break,
didst
thou
בַכַּפ֙ףbakkappva-KAHF-f
and
rend
תֵּר֔וֹץtērôṣtay-ROHTS
all
וּבָקַעְתָּ֥ûbāqaʿtāoo-va-ka-TA
their
shoulder:
לָהֶ֖םlāhemla-HEM
leaned
they
when
and
כָּלkālkahl
upon
כָּתֵ֑ףkātēpka-TAFE
brakest,
thou
thee,
וּבְהִֽשָּׁעֲנָ֤םûbĕhiššāʿănāmoo-veh-hee-sha-uh-NAHM
a
at
be
עָלֶ֙יךָ֙ʿālêkāah-LAY-HA
to
stand.
תִּשָּׁבֵ֔רtiššābērtee-sha-VARE
madest
and
all
loins
their
וְהַעֲמַדְתָּ֥wĕhaʿămadtāveh-ha-uh-mahd-TA


לָהֶ֖םlāhemla-HEM


כָּלkālkahl


מָתְנָֽיִם׃motnāyimmote-NA-yeem