சூழல் வசனங்கள் எசேக்கியேல் 11:18
எசேக்கியேல் 11:1

பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு முகமாயிருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து புருஷர் இருந்தார்கள்; அவர்களின் நடுவே ஜனத்தின் பிரபுக்களாகிய ஆசுரின் குமாரனாகிய யசனியாவையும், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியாவையும் கண்டேன்.

אֶת, וְאֶת
எசேக்கியேல் 11:17

ஆதலால் நான் உங்களை ஜனங்களிடதிலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். என்று சொல்லு.

אֶת
எசேக்கியேல் 11:20

அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.

וְאֶת
எசேக்கியேல் 11:22

அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.

אֶת
எசேக்கியேல் 11:25

கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்.

כָּל
And
they
shall
come
וּבָ֖אוּûbāʾûoo-VA-oo
thither,
שָׁ֑מָּהšāmmâSHA-ma
away
take
shall
they
and
וְהֵסִ֜ירוּwĕhēsîrûveh-hay-SEE-roo

אֶתʾetet
all
כָּלkālkahl
the
detestable
things
שִׁקּוּצֶ֛יהָšiqqûṣêhāshee-koo-TSAY-ha
all
and
thereof
וְאֶתwĕʾetveh-ET
the
abominations
כָּלkālkahl
thereof
from
תּוֹעֲבוֹתֶ֖יהָtôʿăbôtêhātoh-uh-voh-TAY-ha
thence.
מִמֶּֽנָּה׃mimmennâmee-MEH-na