சூழல் வசனங்கள் யாத்திராகமம் 6:1
யாத்திராகமம் 6:2

மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா,

אֶל
யாத்திராகமம் 6:3

சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.

אֶל, אֶל
யாத்திராகமம் 6:5

எகிப்தியர் அடிமைகொள்ளுகிற இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சையும் நான் கேட்டு, என் உடன்படிக்கையை நினைத்தேன்.

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 6:7

உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்திய சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.

כִּ֣י, יְהוָה֙
யாத்திராகமம் 6:8

ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.

אֶל
யாத்திராகமம் 6:9

இந்தப் பிரகாரமாக மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்; அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற் போனார்கள்.

אֶל, אֶל, מֹשֶׁ֔ה
யாத்திராகமம் 6:10

பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
யாத்திராகமம் 6:11

நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்தில் போய், அவன் தன் தேசத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடும்படி அவனோடே பேசு என்றார்.

אֶל, מֵֽאַרְצֽוֹ׃
யாத்திராகமம் 6:12

மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகள் உள்ளவன் என்றான்.

מֹשֶׁ֔ה
யாத்திராகமம் 6:13

கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படிக்கு, அவர்களை இஸ்ரவேல் புத்திரரிடத்துக்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்துக்கும் கட்டளை கொடுத்து அனுப்பினார்.

אֶל, אֶל
யாத்திராகமம் 6:26

இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்குகύ கΰ்ĠύΤРξல் கட்டளைபெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே.

יְהוָה֙
யாத்திராகமம் 6:27

இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்கு, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே பேசின மோசேயும் ஆரோனும் இவர்களே.

אֶל
யாத்திராகமம் 6:28

கர்த்தர் எகிப்து தேசத்திலே மோசேயோடே பேசின நாளில்;

אֶל
யாத்திராகமம் 6:29

கர்த்தர் மோசேயை நோக்கி: நானே கர்த்தர்; நான் உன்னோடே சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல் என்று சொன்னபோது,

אֶל, אֶל, אֲשֶׁ֥ר
said
Then
the
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
אֶלʾelel
Moses,
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
Now
עַתָּ֣הʿattâah-TA
see
thou
shalt
תִרְאֶ֔הtirʾeteer-EH
what
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
I
will
do
אֶֽעֱשֶׂ֖הʾeʿĕśeeh-ay-SEH
Pharaoh:
to
לְפַרְעֹ֑הlĕparʿōleh-fahr-OH
for
כִּ֣יkee
hand
strong
a
בְיָ֤דbĕyādveh-YAHD
with
חֲזָקָה֙ḥăzāqāhhuh-za-KA
shall
he
let
them
go,
יְשַׁלְּחֵ֔םyĕšallĕḥēmyeh-sha-leh-HAME
hand
strong
a
with
וּבְיָ֣דûbĕyādoo-veh-YAHD
and
חֲזָקָ֔הḥăzāqâhuh-za-KA
out
them
drive
he
shall
יְגָֽרְשֵׁ֖םyĕgārĕšēmyeh-ɡa-reh-SHAME
of
his
land.
מֵֽאַרְצֽוֹ׃mēʾarṣôMAY-ar-TSOH