சூழல் வசனங்கள் யாத்திராகமம் 40:12
யாத்திராகமம் 40:1

கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
யாத்திராகமம் 40:6

பின்பு, தகனபலிபீடத்தை ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து,

פֶּ֖תַח
யாத்திராகமம் 40:9

அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்பண்ணி, அதையும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளையும் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது பரிசுத்தமாயிருக்கும்.

וְאֶת, וְאֶת
யாத்திராகமம் 40:10

தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, அதைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது அது மகா பரிசுத்தமான பலிபீடமாயிருக்கும்.

וְאֶת
யாத்திராகமம் 40:11

தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்துவாயாக.

וְאֶת
யாத்திராகமம் 40:13

ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக.

אֶֽת
யாத்திராகமம் 40:14

அவன் குமாரரையும் வரச்செய்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி,

וְאֶת, אֹתָ֖ם
யாத்திராகமம் 40:20

பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து,

אֶל
யாத்திராகமம் 40:21

பெட்டியை வாசஸ்தலத்துக்குள்ளே கொண்டுபோய், மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, சாட்சிப் பெட்டியை மறைத்துவைத்தான்.

אֶל
யாத்திராகமம் 40:26

பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக் கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து,

מוֹעֵ֑ד
யாத்திராகமம் 40:29

தகனபலிபீடத்தை ஆசரிப்புக் கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, அதின்மேல் சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் செலுத்தினான்.

פֶּ֖תַח, מוֹעֵ֑ד, וְאֶת
யாத்திராகமம் 40:31

அவ்விடத்திலே மோசேயும் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள்.

וְאֶת
யாத்திராகமம் 40:32

கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்குள்ளே பிரவேசிக்கிறபோதும், பலிபீடத்தண்டையில் சேருகிறபோதும், அவர்கள் கழுவிக்கொள்ளுவார்கள்.

אֶל, אֹ֣הֶל, אֶל
யாத்திராகமம் 40:34

அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று.

אֹ֣הֶל, מוֹעֵ֑ד
யாத்திராகமம் 40:35

மேகம் அதின்மேல் தங்கி, கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கக் கூடாமல் இருந்தது.

אֶל, אֹ֣הֶל
And
thou
shalt
bring
וְהִקְרַבְתָּ֤wĕhiqrabtāveh-heek-rahv-TA

אֶֽתʾetet
Aaron
אַהֲרֹן֙ʾahărōnah-huh-RONE
and
his
sons
וְאֶתwĕʾetveh-ET
unto
בָּנָ֔יוbānāywba-NAV
door
the
אֶלʾelel
of
the
tabernacle
פֶּ֖תַחpetaḥPEH-tahk
congregation,
the
of
אֹ֣הֶלʾōhelOH-hel
and
wash
מוֹעֵ֑דmôʿēdmoh-ADE
them
with
water.
וְרָֽחַצְתָּ֥wĕrāḥaṣtāveh-ra-hahts-TA


אֹתָ֖םʾōtāmoh-TAHM


בַּמָּֽיִם׃bammāyimba-MA-yeem