சூழல் வசனங்கள் யாத்திராகமம் 4:28
யாத்திராகமம் 4:1

அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான்.

מֹשֶׁה֙
யாத்திராகமம் 4:2

கர்த்தர் அவனை நோக்கி: உன் கையில் இருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.

יְהוָ֖ה
யாத்திராகமம் 4:5

ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்.

יְהוָ֖ה
யாத்திராகமம் 4:9

இவ்விரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன்வாக்குக்குச் செவிகொடாமலும் இருப்பார்களானால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும் என்றார்.

אֲשֶׁ֣ר
யாத்திராகமம் 4:12

ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்.

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 4:15

நீ அவனோடே பேசி, அவன் வாயில் வார்த்தைகளை போடு; நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து, நீங்கள் செய்ய வேண்டியதை உங்களுக்கு உணர்த்துவேன்.

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 4:17

இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார்.

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 4:19

பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போ, உன் பிராணனை வாங்கத்தேடின மனிதர் எல்லாரும் இறந்து போனார்கள் என்றார்.

מֹשֶׁה֙, כָּל
யாத்திராகமம் 4:21

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப் போய்ச் சேர்ந்தபின், நான் உன் கையில் அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்யும்படி எச்சரிக்கையாயிரு; ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் ஜனத்தைப் போகவிடான்.

כָּל
யாத்திராகமம் 4:29

மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேல் புத்திரரின் மூப்பர் எல்லாரையும் கூடிவரச் செய்தார்கள்.

כָּל
யாத்திராகமம் 4:30

கர்த்தர் மோசேக்குச் சொல்லிய சகல வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான்.

כָּל, יְהוָ֖ה, הָֽאֹתֹ֖ת
told
And
וַיַּגֵּ֤דwayyaggēdva-ya-ɡADE
Moses
מֹשֶׁה֙mōšehmoh-SHEH
Aaron
לְאַֽהֲרֹ֔ןlĕʾahărōnleh-ah-huh-RONE

אֵ֛תʾētate
all
כָּלkālkahl
words
the
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
of
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
who
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
sent
had
שְׁלָח֑וֹšĕlāḥôsheh-la-HOH
him,
and
all
וְאֵ֥תwĕʾētveh-ATE
signs
the
כָּלkālkahl
which
הָֽאֹתֹ֖תhāʾōtōtha-oh-TOTE
he
had
commanded
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
him.
צִוָּֽהוּ׃ṣiwwāhûtsee-wa-HOO