சூழல் வசனங்கள் யாத்திராகமம் 4:21
யாத்திராகமம் 4:1

அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான்.

וְלֹ֥א
யாத்திராகமம் 4:4

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று.

אֶל
யாத்திராகமம் 4:7

அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு, தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப் போலாயிற்று.

אֶל, אֶל
யாத்திராகமம் 4:10

அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியானோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்.

אֶל, יְהוָה֮, אֶל
யாத்திராகமம் 4:15

நீ அவனோடே பேசி, அவன் வாயில் வார்த்தைகளை போடு; நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து, நீங்கள் செய்ய வேண்டியதை உங்களுக்கு உணர்த்துவேன்.

אֶת
யாத்திராகமம் 4:16

அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான்; இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய்.

אֶל
யாத்திராகமம் 4:17

இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார்.

אֶת
யாத்திராகமம் 4:18

மோசே தன் மாமனாகிய எத்திரோவினிடத்துக்கு வந்து: நான் எகிப்திலிருக்கிற என் சகோதரரிடத்துக்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடே இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்தரவு தரவேண்டும் என்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி: சுகமாய்ப் போய்வாரும் என்றான்.

אֶל, אֶל, אֲשֶׁר
யாத்திராகமம் 4:19

பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போ, உன் பிராணனை வாங்கத்தேடின மனிதர் எல்லாரும் இறந்து போனார்கள் என்றார்.

אֶל, כָּל, אֶת
யாத்திராகமம் 4:20

அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டுபோனான்.

אֶת, אֶת
யாத்திராகமம் 4:22

அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.

אֶל
யாத்திராகமம் 4:23

எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்ட புத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்.

אֶת, אֶת
யாத்திராகமம் 4:25

அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து: நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்.

אֶת
யாத்திராகமம் 4:28

அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய சகல வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட சகல அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான்.

כָּל, כָּל
யாத்திராகமம் 4:29

மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேல் புத்திரரின் மூப்பர் எல்லாரையும் கூடிவரச் செய்தார்கள்.

אֶת, כָּל
யாத்திராகமம் 4:30

கர்த்தர் மோசேக்குச் சொல்லிய சகல வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான்.

כָּל, אֲשֶׁר, אֶל, הָעָֽם׃
யாத்திராகமம் 4:31

ஜனங்கள் விசுவாசித்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார் என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்துத் தொழுதுகொண்டார்கள்.

אֶת, אֶת
said
And
the
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָה֮yĕhwāhyeh-VA
unto
אֶלʾelel
Moses,
מֹשֶׁה֒mōšehmoh-SHEH
When
thou
goest
בְּלֶכְתְּךָ֙bĕlektĕkābeh-lek-teh-HA
return
to
לָשׁ֣וּבlāšûbla-SHOOV
into
Egypt,
מִצְרַ֔יְמָהmiṣraymâmeets-RA-ma
see
רְאֵ֗הrĕʾēreh-A
all
wonders
those
כָּלkālkahl
which
הַמֹּֽפְתִים֙hammōpĕtîmha-moh-feh-TEEM
put
I
אֲשֶׁרʾăšeruh-SHER
have
שַׂ֣מְתִּיśamtîSAHM-tee
hand:
בְיָדֶ֔ךָbĕyādekāveh-ya-DEH-ha
thine
וַֽעֲשִׂיתָ֖םwaʿăśîtāmva-uh-see-TAHM
in
do
that
לִפְנֵ֣יlipnêleef-NAY
thou
before
Pharaoh,
פַרְעֹ֑הparʿōfahr-OH
but
I
וַֽאֲנִי֙waʾăniyva-uh-NEE
harden
will
אֲחַזֵּ֣קʾăḥazzēquh-ha-ZAKE

אֶתʾetet
his
heart,
לִבּ֔וֹlibbôLEE-boh
not
shall
he
that
וְלֹ֥אwĕlōʾveh-LOH
go.
let
יְשַׁלַּ֖חyĕšallaḥyeh-sha-LAHK

the
אֶתʾetet
people
הָעָֽם׃hāʿāmha-AM