சூழல் வசனங்கள் யாத்திராகமம் 37:29
யாத்திராகமம் 37:1

பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டுபண்ணினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.

אֶת
யாத்திராகமம் 37:5

அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களிலே பாய்ச்சினான்.

אֶת, אֶת
யாத்திராகமம் 37:6

கிருபாசனத்தையும் பசும்பொன்னினால் பண்ணினான்; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமானது.

טָה֑וֹר
யாத்திராகமம் 37:8

ஒருபுறத்து ஓரத்தில் ஒரு கேருபீனும், மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனுமாக அந்தக் கேருபீன்களைக் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏக வேலைப்பாடாகவே பண்ணினான்.

אֶת
யாத்திராகமம் 37:10

மேஜையையும் சீத்திம் மரத்தால் பண்ணினான்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமானது.

אֶת
யாத்திராகமம் 37:11

அதைப் பசும்பொன் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டாக்கி,

טָה֑וֹר
யாத்திராகமம் 37:13

அதற்கு நான்கு பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலுகால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைத்தான்.

אֶת
யாத்திராகமம் 37:14

அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாயிருக்கும்படி சட்டத்தின் அருகே இருந்தது.

אֶת
யாத்திராகமம் 37:15

மேஜையைச் சுமக்கும் அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,

אֶת, אֶת
யாத்திராகமம் 37:16

மேஜையின் மேலிருக்கும் பாத்திரங்களாகிய அதின் பணிமுட்டுகளையும், அதின் தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், அதின் பானபலி கரகங்களையும், மூடுகிறதற்கான அதின் கிண்ணங்களையும் பசும்பொன்னினால் உண்டாக்கினான்.

וַיַּ֜עַשׂ, אֶת, וְאֶת
யாத்திராகமம் 37:17

குத்துவிளக்கையும் பசும்பொன்னினால் அடிப்புவேலையாய் உண்டாக்கினான்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்பட்டிருந்தது.

אֶת, טָה֑וֹר, אֶת
யாத்திராகமம் 37:23

அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் பசும்பொன்னினால் செய்தான்.

אֶת
யாத்திராகமம் 37:25

தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாய் இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஏகவேலைப்பாடாயிருந்தது.

אֶת
யாத்திராகமம் 37:26

அதின் மேற்புறத்தையும், அதின் சுற்றுப்புறத்தையும், அதின் கொம்புகளையும், பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டு பண்ணி,

אֶת, וְאֶת, וְאֶת
யாத்திராகமம் 37:28

சீத்திம் மரத்தால் அந்தத் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.

אֶת
And
he
made
וַיַּ֜עַשׂwayyaʿaśva-YA-as

אֶתʾetet
oil,
anointing
שֶׁ֤מֶןšemenSHEH-men
the
הַמִּשְׁחָה֙hammišḥāhha-meesh-HA
holy
קֹ֔דֶשׁqōdešKOH-desh
incense
of
sweet
וְאֶתwĕʾetveh-ET
spices,
קְטֹ֥רֶתqĕṭōretkeh-TOH-ret
the
pure
and
הַסַּמִּ֖יםhassammîmha-sa-MEEM
work
the
to
according
טָה֑וֹרṭāhôrta-HORE
of
the
apothecary.
מַֽעֲשֵׂ֖הmaʿăśēma-uh-SAY


רֹקֵֽחַ׃rōqēaḥroh-KAY-ak