சூழல் வசனங்கள் யாத்திராகமம் 36:18
யாத்திராகமம் 36:8

வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள் அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான்.

אֶת
யாத்திராகமம் 36:10

ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று இணைத்தான்.

אֶת
யாத்திராகமம் 36:13

ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஒரே வாசஸ்தலமாயிற்று.

אֶת, אֶחָֽד׃
யாத்திராகமம் 36:16

ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து,

אֶת
யாத்திராகமம் 36:20

வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.

אֶת
யாத்திராகமம் 36:23

வாசஸ்தலத்திற்காகச் செய்யப்பட்ட பலகைகளில் தெற்கே தென்திசைக்கு இருபது பலகைகளை உண்டாக்கி,

אֶת
யாத்திராகமம் 36:33

நடுத்தாழ்ப்பாள் ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப்பாயும்படி செய்தான்.

אֶת
யாத்திராகமம் 36:34

பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடினான்.

אֶת
யாத்திராகமம் 36:35

இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்களுள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணி,

אֶת
of
And
made
וַיַּ֛עַשׂwayyaʿaśva-YA-as
he
קַרְסֵ֥יqarsêkahr-SAY
taches
נְחֹ֖שֶׁתnĕḥōšetneh-HOH-shet
brass
fifty
חֲמִשִּׁ֑יםḥămiššîmhuh-mee-SHEEM
to
couple
together,
לְחַבֵּ֥רlĕḥabbērleh-ha-BARE

tent
אֶתʾetet
the
הָאֹ֖הֶלhāʾōhelha-OH-hel
that
it
might
be
לִֽהְיֹ֥תlihĕyōtlee-heh-YOTE
one.
אֶחָֽד׃ʾeḥādeh-HAHD