சூழல் வசனங்கள் யாத்திராகமம் 35:22
யாத்திராகமம் 35:1

மோசே இஸ்ரவேல், புத்திரராகிய சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:

כָּל
யாத்திராகமம் 35:2

நீங்கள் ஆறுநாள் வேலைசெய்ய வேண்டும், ஏழாம்நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன்.

כָּל
யாத்திராகமம் 35:4

பின்னும் மோசே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி:

כָּל
யாத்திராகமம் 35:5

உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்.

נְדִ֣יב
யாத்திராகமம் 35:10

உங்களில் ஞான இருதயமுள்ள அனைவரும் வந்து, கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.

וְכָל, כָּל, אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 35:13

மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,

כָּל
யாத்திராகமம் 35:16

தகன பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,

כָּל
யாத்திராகமம் 35:20

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேயின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.

כָּל
யாத்திராகமம் 35:21

பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும் அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.

כָּל, הֵ֠בִיאוּ
யாத்திராகமம் 35:23

இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் வெள்ளாட்டு மயிரையும் சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலையும் தகசுத்தோலையும் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.

וְכָל
யாத்திராகமம் 35:24

வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கத்தக்க யாவரும் அவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தைத் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.

כָּל
யாத்திராகமம் 35:25

ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று, தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் கொண்டுவந்தார்கள்.

וְכָל
யாத்திராகமம் 35:26

எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள்.

וְכָל
யாத்திராகமம் 35:29

செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக் கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்.

כָּל, לַֽיהוָֽה׃
யாத்திராகமம் 35:35

சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல்வேலையையும், சகல விசித்திர நெசவு வேலைகளையும் விநோதமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் சகலவித வேலைகளையும் செய்யும்படிக்கு அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார் என்றான்.

לֵ֗ב, כָּל, כָּל
offered
and
And
וַיָּבֹ֥אוּwayyābōʾûva-ya-VOH-oo
they
הָֽאֲנָשִׁ֖יםhāʾănāšîmha-uh-na-SHEEM
came,
עַלʿalal
men
both
הַנָּשִׁ֑יםhannāšîmha-na-SHEEM
and
women,
as
כֹּ֣ל׀kōlkole
many
as
נְדִ֣יבnĕdîbneh-DEEV
were
לֵ֗בlēblave
willing
hearted,
הֵ֠בִיאוּhēbîʾûHAY-vee-oo
brought
חָ֣חḥāḥhahk
bracelets,
and
וָנֶ֜זֶםwānezemva-NEH-zem
earrings,
rings,
וְטַבַּ֤עַתwĕṭabbaʿatveh-ta-BA-at
and
and
וְכוּמָז֙wĕkûmāzveh-hoo-MAHZ
tablets,
כָּלkālkahl
all
כְּלִ֣יkĕlîkeh-LEE
jewels
of
זָהָ֔בzāhābza-HAHV
gold:
and
וְכָלwĕkālveh-HAHL
every
אִ֕ישׁʾîšeesh
man
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
that
הֵנִ֛יףhēnîphay-NEEF
offered
an
offering
תְּנוּפַ֥תtĕnûpatteh-noo-FAHT
of
gold
זָהָ֖בzāhābza-HAHV
unto
the
Lord.
לַֽיהוָֽה׃layhwâLAI-VA