Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 32:13

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 32 » யாத்திராகமம் 32:13 in Tamil

யாத்திராகமம் 32:13
உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்.


யாத்திராகமம் 32:13 ஆங்கிலத்தில்

umathu Thaasaraakiya Aapirakaamaiyum Eesaakkaiyum Isravaelaiyum Ninaiththarulum: Ungal Santhathiyai Vaanaththu Natchaththirangalaippolap Perukappannnni, Naan Sonna Inthath Thaesam Muluvathaiyum Ungal Santhathiyaar Entaikkum Suthanthariththukkollumpatikku, Avarkalukkuk Koduppaen Entu Ummaikkonntae Avarkalukku Aannaiyittuch Sonneerae Entu Kenjip Piraarththiththaan.


Tags உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும் உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்
யாத்திராகமம் 32:13 Concordance யாத்திராகமம் 32:13 Interlinear யாத்திராகமம் 32:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 32