சூழல் வசனங்கள் யாத்திராகமம் 29:41
யாத்திராகமம் 29:5

அந்த வஸ்திரங்களை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி,

וְאֵת֙
யாத்திராகமம் 29:13

குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகித்துப்போட்டு,

וְאֵת֙
யாத்திராகமம் 29:25

பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியோடு வைத்து, கர்த்தருடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் தகிக்கக்கடவாய்; இது கர்த்தருக்குச் செலுத்தப்படும் தகனபலி.

לַֽיהוָֽה׃
யாத்திராகமம் 29:27

மேலும், ஆரோனுடைய பிரதிஷ்டைக்கும் அவன் குமாரருடைய பிரதிஷ்டைக்கும் நியமித்த ஆட்டுக்கடாவில் அசைவாட்டப்படுகிற மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப் படைக்கப்படுகிற முன்னந்தொடையையும் பரிசுத்தப்படுத்துவாயாக.

וְאֵת֙
யாத்திராகமம் 29:28

அது ஏறெடுத்துப் படைக்கிற படைப்பானதினால், இஸ்ரவேல் புத்திரர் பலியிடுகிறவைகளில் அவைகளே நித்திய கட்டளையாக ஆரோனையும் அவன் குமாரரையும் சேர்வதாக; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய சந்நிதானத்தில் ஏறெடுத்துப் படைக்கிற சமாதானபலிகளில் அவைகளே ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாயிருக்கவேண்டும்.

לַֽיהוָֽה׃
யாத்திராகமம் 29:38

பலிபீடத்தின்மேல் நீ பலியிடவேண்டியது என்னவெனில்; இடைவிடாமல் ஒவ்வொருநாளிலும் ஒரு வயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.

תַּֽעֲשֶׂ֖ה
யாத்திராகமம் 29:39

ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடுவாயாக.

וְאֵת֙, הַכֶּ֣בֶשׂ, הַשֵּׁנִ֔י, תַּֽעֲשֶׂ֖ה
lamb
And
the
וְאֵת֙wĕʾētveh-ATE
other
הַכֶּ֣בֶשׂhakkebeśha-KEH-ves
offer
shalt
thou
הַשֵּׁנִ֔יhaššēnîha-shay-NEE
at
תַּֽעֲשֶׂ֖הtaʿăśeta-uh-SEH
even,
בֵּ֣יןbênbane
meat
the
to
הָֽעַרְבָּ֑יִםhāʿarbāyimha-ar-BA-yeem
according
thereto
offering
of
the
morning,
כְּמִנְחַ֨תkĕminḥatkeh-meen-HAHT
to
offering
drink
הַבֹּ֤קֶרhabbōqerha-BOH-ker
and
according
the
do
and
shalt
וּכְנִסְכָּהּ֙ûkĕniskāhoo-heh-nees-KA
savour,
sweet
a
for
תַּֽעֲשֶׂהtaʿăśeTA-uh-seh
thereof,
לָּ֔הּlāhla
fire
by
made
offering
an
לְרֵ֣יחַlĕrêaḥleh-RAY-ak
unto
the
Lord.
נִיחֹ֔חַnîḥōaḥnee-HOH-ak


אִשֶּׁ֖הʾiššeee-SHEH


לַֽיהוָֽה׃layhwâLAI-VA