Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 28:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 28 » யாத்திராகமம் 28:15 in Tamil

யாத்திராகமம் 28:15
நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திர வேலையாய்ச் செய்வாயாக; அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக.


யாத்திராகமம் 28:15 ஆங்கிலத்தில்

niyaayavithi Maarppathakkaththaiyum Visiththira Vaelaiyaaych Seyvaayaaka; Athai Aepoththu Vaelaikku Oppaakap Ponninaalum Ilaneelanoolaalum Iraththaamparanoolaalum Sivappunoolaalum Thiriththa Melliya Panjunoolaalum Seyvaayaaka.


Tags நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திர வேலையாய்ச் செய்வாயாக அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக
யாத்திராகமம் 28:15 Concordance யாத்திராகமம் 28:15 Interlinear யாத்திராகமம் 28:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 28