சூழல் வசனங்கள் யாத்திராகமம் 24:12
யாத்திராகமம் 24:1

பின்பு அவர் மோசேயை நோக்கி: நீயும் ஆரோனும் நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பரில் எழுபதுபேரும் கர்த்தரிடத்தில் ஏறிவந்து, தூரத்திலிருந்து பணிந்துகொள்ளுங்கள்.

אֶל
யாத்திராகமம் 24:2

மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபித்து வரலாம்; அவர்கள் சமீபித்து வரலாகாது; ஜனங்கள் அவனோடேகூட ஏறிவரவேண்டாம் என்றார்.

אֶל
யாத்திராகமம் 24:3

மோசே வந்து, கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் நியாயங்கள் யாவையும் ஜனங்களுக்கு அறிவித்தான். அப்பொழுது ஜனங்களெல்லாரும் ஏகசத்தமாய்: கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.

מֹשֶׁ֗ה
யாத்திராகமம் 24:4

மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்.

מֹשֶׁ֗ה
யாத்திராகமம் 24:8

அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் யாவையுங்குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான்.

אֶת
யாத்திராகமம் 24:11

அவர் இஸ்ரவேல் புத்திரருடைய அதிபதிகள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு புசித்துக் குடித்தார்கள்.

אֶת
யாத்திராகமம் 24:13

அப்பொழுது மோசே தன் ஊழியக்காரனாகிய யோசுவாவோடே எழுந்து போனான். மோசே தேவ பர்வதத்தில் ஏறிப்போகையில்,

אֶל
யாத்திராகமம் 24:15

மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.

אֶל, אֶת
யாத்திராகமம் 24:16

கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறு நாள் அதை மூடியிருந்தது; ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.

אֶל
யாத்திராகமம் 24:18

மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.

אֶל
said
And
the
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Moses,
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
Come
up
עֲלֵ֥הʿălēuh-LAY
to
אֵלַ֛יʾēlayay-LAI
mount,
the
into
me
הָהָ֖רָהhāhārâha-HA-ra
and
be
וֶֽהְיֵהwehĕyēVEH-heh-yay
there:
שָׁ֑םšāmshahm
give
will
I
and
וְאֶתְּנָ֨הwĕʾettĕnâveh-eh-teh-NA
thee

לְךָ֜lĕkāleh-HA
tables
אֶתʾetet
stone,
of
לֻחֹ֣תluḥōtloo-HOTE
and
a
law,
הָאֶ֗בֶןhāʾebenha-EH-ven
commandments
and
וְהַתּוֹרָה֙wĕhattôrāhveh-ha-toh-RA
which
וְהַמִּצְוָ֔הwĕhammiṣwâveh-ha-meets-VA
I
have
written;
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
teach
mayest
thou
that
כָּתַ֖בְתִּיkātabtîka-TAHV-tee
them.
לְהֽוֹרֹתָֽם׃lĕhôrōtāmleh-HOH-roh-TAHM