Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 22:7

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 22 » யாத்திராகமம் 22:7 in Tamil

யாத்திராகமம் 22:7
ஒருவன் பிறனுடைய வசத்தில் திரவியத்தையாவது, உடைமைகளையாவது அடைக்கலமாக வைத்திருக்கும்போது, அது அவன் வீட்டிலிருந்து திருடப்பட்டுப்போனால், திருடன் அகப்பட்டானாகில், அவன் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கவேண்டும்.


யாத்திராகமம் 22:7 ஆங்கிலத்தில்

oruvan Piranutaiya Vasaththil Thiraviyaththaiyaavathu, Utaimaikalaiyaavathu Ataikkalamaaka Vaiththirukkumpothu, Athu Avan Veettilirunthu Thirudappattupponaal, Thirudan Akappattanaakil, Avan Atharku Irattippaakak Kodukkavaenndum.


Tags ஒருவன் பிறனுடைய வசத்தில் திரவியத்தையாவது உடைமைகளையாவது அடைக்கலமாக வைத்திருக்கும்போது அது அவன் வீட்டிலிருந்து திருடப்பட்டுப்போனால் திருடன் அகப்பட்டானாகில் அவன் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கவேண்டும்
யாத்திராகமம் 22:7 Concordance யாத்திராகமம் 22:7 Interlinear யாத்திராகமம் 22:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 22