சூழல் வசனங்கள் யாத்திராகமம் 21:16
யாத்திராகமம் 21:12

ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.

מ֥וֹת, יוּמָֽת׃
யாத்திராகமம் 21:15

தன் தகப்பனையாவது தன் தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.

מ֥וֹת, יוּמָֽת׃
யாத்திராகமம் 21:17

தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.

מ֥וֹת, יוּמָֽת׃
யாத்திராகமம் 21:29

தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டிவைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்றுபோட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலைசெய்யப்படவேண்டும்.

יוּמָֽת׃
And
he
that
stealeth
וְגֹנֵ֨בwĕgōnēbveh-ɡoh-NAVE
man,
a
אִ֧ישׁʾîšeesh
and
selleth
וּמְכָר֛וֹûmĕkārôoo-meh-ha-ROH
found
be
he
if
or
him,
וְנִמְצָ֥אwĕnimṣāʾveh-neem-TSA
in
his
hand,
בְיָד֖וֹbĕyādôveh-ya-DOH
surely
shall
he
מ֥וֹתmôtmote
be
put
to
death.
יוּמָֽת׃yûmātyoo-MAHT