சூழல் வசனங்கள் யாத்திராகமம் 20:18
யாத்திராகமம் 20:4

மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

וְכָל
யாத்திராகமம் 20:7

உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

אֶת, אֶת
யாத்திராகமம் 20:8

ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;

אֶת
யாத்திராகமம் 20:11

கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

אֶת, וְאֶת, אֶת, וְאֶת, אֶת
யாத்திராகமம் 20:12

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

אֶת, וְאֶת
யாத்திராகமம் 20:24

மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.

אֶת, וְאֶת, אֶת, וְאֶת, אֶת
it,
And
וְכָלwĕkālveh-HAHL
all
the
הָעָם֩hāʿāmha-AM
people
רֹאִ֨יםrōʾîmroh-EEM
saw
אֶתʾetet

the
הַקּוֹלֹ֜תhaqqôlōtha-koh-LOTE
thunderings,
lightnings,
the
וְאֶתwĕʾetveh-ET
and
and
the
הַלַּפִּידִ֗םhallappîdimha-la-pee-DEEM
noise
trumpet,
the
וְאֵת֙wĕʾētveh-ATE
of
and
the
ק֣וֹלqôlkole
mountain
הַשֹּׁפָ֔רhaššōpārha-shoh-FAHR
smoking:
saw
people
the
וְאֶתwĕʾetveh-ET
when
הָהָ֖רhāhārha-HAHR
and
they
removed,
עָשֵׁ֑ןʿāšēnah-SHANE
and
stood
וַיַּ֤רְאwayyarva-YAHR
afar
off.
הָעָם֙hāʿāmha-AM


וַיָּנֻ֔עוּwayyānuʿûva-ya-NOO-oo


וַיַּֽעַמְד֖וּwayyaʿamdûva-ya-am-DOO


מֵֽרָחֹֽק׃mērāḥōqMAY-ra-HOKE