சூழல் வசனங்கள் யாத்திராகமம் 19:24
யாத்திராகமம் 19:3

மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக் கூப்பிட்டு: நீ யாக்கோபு வம்சத்தாருக்குச் சொல்லவும், இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால்,

אֶל, אֵלָ֤יו, יְהוָה֙
யாத்திராகமம் 19:6

நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டிய வார்த்தைகள் என்றார்.

אֶל
யாத்திராகமம் 19:8

அதற்கு ஜனங்கள் எல்லாரும் ஏகமாய், கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தரிடத்தில் தெரிவித்தான்.

יְהוָ֖ה, אֶל
யாத்திராகமம் 19:9

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான்.

וַיֹּ֨אמֶר, אֶל, אֶל
யாத்திராகமம் 19:10

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து,

וַיֹּ֨אמֶר, אֶל, אֶל
யாத்திராகமம் 19:14

மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்.

אֶל
யாத்திராகமம் 19:15

அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான்.

אֶל, אֶל
யாத்திராகமம் 19:18

கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.

יְהוָ֖ה
யாத்திராகமம் 19:20

கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.

אֶל, אֶל
யாத்திராகமம் 19:21

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்து போகாதபடிக்கும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி.

יְהוָה֙, אֶל, פֶּן, אֶל, יְהוָה֙
யாத்திராகமம் 19:22

கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம் பண்ணாதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

אֶל, יְהוָ֖ה, פֶּן
யாத்திராகமம் 19:23

அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: மலையைச் சுற்றிலும் எல்லை குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், ஜனங்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள் என்றான்.

אֶל, אֶל
யாத்திராகமம் 19:25

அப்படியே மோசே இறங்கி ஜனங்களிடத்தில் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.

אֶל
said
unto
And
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
the
אֵלָ֤יוʾēlāyway-LAV
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
Away,
him,
לֶךְleklek
get
thee
down,
רֵ֔דrēdrade
up,
come
shalt
thou
and
וְעָלִ֥יתָwĕʿālîtāveh-ah-LEE-ta
thou,
אַתָּ֖הʾattâah-TA
and
Aaron
וְאַֽהֲרֹ֣ןwĕʾahărōnveh-ah-huh-RONE
with
עִמָּ֑ךְʿimmākee-MAHK
priests
the
people
and
וְהַכֹּֽהֲנִ֣יםwĕhakkōhănîmveh-ha-koh-huh-NEEM
the
not
וְהָעָ֗םwĕhāʿāmveh-ha-AM
but
let
thee:
אַלʾalal
break
through
יֶֽהֶרְס֛וּyehersûyeh-her-SOO
up
come
to
לַֽעֲלֹ֥תlaʿălōtla-uh-LOTE
unto
אֶלʾelel
the
Lord,
יְהוָ֖הyĕhwâyeh-VA
lest
פֶּןpenpen
upon
forth
break
יִפְרָץyiprāṣyeef-RAHTS
he
them.
בָּֽם׃bāmbahm