சூழல் வசனங்கள் யாத்திராகமம் 19:12
யாத்திராகமம் 19:3

மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக் கூப்பிட்டு: நீ யாக்கோபு வம்சத்தாருக்குச் சொல்லவும், இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால்,

לֵאמֹ֔ר
யாத்திராகமம் 19:5

இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.

אֶת, כָּל
யாத்திராகமம் 19:7

மோசே வந்து ஜனங்களின் மூப்பரை அழைப்பித்து, கர்த்தர் தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான்.

כָּל
யாத்திராகமம் 19:8

அதற்கு ஜனங்கள் எல்லாரும் ஏகமாய், கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தரிடத்தில் தெரிவித்தான்.

אֶת
யாத்திராகமம் 19:9

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான்.

הָעָם֙, אֶת
யாத்திராகமம் 19:14

மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்.

אֶת
யாத்திராகமம் 19:16

மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.

כָּל
யாத்திராகமம் 19:17

அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.

אֶת
யாத்திராகமம் 19:18

கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.

כָּל
யாத்திராகமம் 19:23

அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: மலையைச் சுற்றிலும் எல்லை குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், ஜனங்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள் என்றான்.

לֵאמֹ֔ר, אֶת
ye
that
not
And
bounds
וְהִגְבַּלְתָּ֤wĕhigbaltāveh-heeɡ-bahl-TA
set
אֶתʾetet
thou
shalt

הָעָם֙hāʿāmha-AM
unto
the
סָבִ֣יבsābîbsa-VEEV
people
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
round
about,
הִשָּֽׁמְר֥וּhiššāmĕrûhee-sha-meh-ROO
saying,
Take
heed
up
go
yourselves,
to
לָכֶ֛םlākemla-HEM
into
the
mount,
עֲל֥וֹתʿălôtuh-LOTE
touch
or
בָּהָ֖רbāhārba-HAHR
the
border
וּנְגֹ֣עַûnĕgōaʿoo-neh-ɡOH-ah
whosoever
it:
of
בְּקָצֵ֑הוּbĕqāṣēhûbeh-ka-TSAY-hoo
toucheth
כָּלkālkahl
the
mount
הַנֹּגֵ֥עַhannōgēaʿha-noh-ɡAY-ah
surely
be
shall
בָּהָ֖רbāhārba-HAHR
put
to
death:
מ֥וֹתmôtmote


יוּמָֽת׃yûmātyoo-MAHT