சூழல் வசனங்கள் யாத்திராகமம் 17:14
யாத்திராகமம் 17:2

அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.

אֶת
யாத்திராகமம் 17:4

மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.

אֶל
யாத்திராகமம் 17:5

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ.

וַיֹּ֨אמֶר, יְהוָ֜ה, אֶל, מֹשֶׁ֗ה, אֶת
யாத்திராகமம் 17:7

இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.

אֶת
யாத்திராகமம் 17:9

அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.

וַיֹּ֨אמֶר, אֶל
யாத்திராகமம் 17:13

யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.

אֶת
யாத்திராகமம் 17:16

அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.

כִּֽי
it
for
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
And
יְהוָ֜הyĕhwâyeh-VA
Lord
אֶלʾelel
the
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
unto
כְּתֹ֨בkĕtōbkeh-TOVE
Moses,
זֹ֤אתzōtzote
Write
this
memorial
זִכָּרוֹן֙zikkārônzee-ka-RONE
a
in
a
בַּסֵּ֔פֶרbassēperba-SAY-fer
book,
and
וְשִׂ֖יםwĕśîmveh-SEEM
rehearse
ears
the
in
בְּאָזְנֵ֣יbĕʾoznêbeh-oze-NAY
of
Joshua:
יְהוֹשֻׁ֑עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
for
כִּֽיkee
I
will
utterly
מָחֹ֤הmāḥōma-HOH
out
put
אֶמְחֶה֙ʾemḥehem-HEH

אֶתʾetet
the
remembrance
זֵ֣כֶרzēkerZAY-her
of
Amalek
עֲמָלֵ֔קʿămālēquh-ma-LAKE
from
under
מִתַּ֖חַתmittaḥatmee-TA-haht
heaven.
הַשָּׁמָֽיִם׃haššāmāyimha-sha-MA-yeem