சூழல் வசனங்கள் யாத்திராகமம் 13:13
யாத்திராகமம் 13:2

இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார்.

פֶּ֤טֶר
யாத்திராகமம் 13:12

கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள்.

וְכָל
யாத்திராகமம் 13:15

எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள் முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள் வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்று போட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்.

פֶּ֤טֶר, וְכָל, בְּכ֥וֹר
And
every
וְכָלwĕkālveh-HAHL
firstling
פֶּ֤טֶרpeṭerPEH-ter
ass
an
of
חֲמֹר֙ḥămōrhuh-MORE
thou
shalt
redeem
תִּפְדֶּ֣הtipdeteef-DEH
lamb;
a
with
בְשֶׂ֔הbĕśeveh-SEH
and
if
וְאִםwĕʾimveh-EEM
not
wilt
thou
לֹ֥אlōʾloh
redeem
תִפְדֶּ֖הtipdeteef-DEH
neck:
his
break
shalt
thou
then
it,
וַֽעֲרַפְתּ֑וֹwaʿăraptôva-uh-rahf-TOH
and
all
וְכֹ֨לwĕkōlveh-HOLE
the
firstborn
בְּכ֥וֹרbĕkôrbeh-HORE
man
of
אָדָ֛םʾādāmah-DAHM
among
thy
children
בְּבָנֶ֖יךָbĕbānêkābeh-va-NAY-ha
shalt
thou
redeem.
תִּפְדֶּֽה׃tipdeteef-DEH