Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 12:48

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 12 » யாத்திராகமம் 12:48 in Tamil

யாத்திராகமம் 12:48
அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்க வேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவனும் அதில் புசிக்கவேண்டாம்.


யாத்திராகமம் 12:48 ஆங்கிலத்தில்

anniyan Oruvan Unnidaththilae Thangi Karththarukkup Paskaavai Aasarikka Vaenndumentu Irunthaal, Avanaich Serntha Aannpillaikal Yaavarum Viruththasethanam Pannnappadavaenndum; Pinpu Avan Sernthu Athai Aasarikkavaenndum; Avan Suthaesiyaippol Iruppaan; Viruththasethanam Illaatha Oruvanum Athil Pusikkavaenndaam.


Tags அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்க வேண்டுமென்று இருந்தால் அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும் பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும் அவன் சுதேசியைப்போல் இருப்பான் விருத்தசேதனம் இல்லாத ஒருவனும் அதில் புசிக்கவேண்டாம்
யாத்திராகமம் 12:48 Concordance யாத்திராகமம் 12:48 Interlinear யாத்திராகமம் 12:48 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 12