சூழல் வசனங்கள் யாத்திராகமம் 12:41
யாத்திராகமம் 12:3

நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள்.

כָּל
யாத்திராகமம் 12:13

நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.

מִצְרָֽיִם׃
யாத்திராகமம் 12:15

புளிப்பில்லா அப்பத்தை ஏழு நாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்த மாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள் வரைக்கும் புளித்தஅப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டு போவான்.

כָּל
யாத்திராகமம் 12:16

முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்தசபை கூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானது மாத்திரம் உங்களால் செய்யப்படலாம்.

כָּל
யாத்திராகமம் 12:17

புளிப்பில்லா அப்பப் பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள்.

בְּעֶ֙צֶם֙, הַיּ֣וֹם, הַזֶּ֔ה
யாத்திராகமம் 12:19

ஏழு நாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது; எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டு போவான்.

כָּל
யாத்திராகமம் 12:20

புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றார்.

כָּל
யாத்திராகமம் 12:31

இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப், புறப்பட்டுப்போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள்.

יְהוָ֖ה
யாத்திராகமம் 12:36

கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்.

מִצְרָֽיִם׃
யாத்திராகமம் 12:40

இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்.

שְׁלֹשִׁ֣ים, שָׁנָ֔ה, וְאַרְבַּ֥ע, מֵא֖וֹת
யாத்திராகமம் 12:43

மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்.

כָּל
யாத்திராகமம் 12:47

இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள்.

כָּל
யாத்திராகமம் 12:50

இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

כָּל
யாத்திராகமம் 12:51

அன்றைத்தினமே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

הַיּ֣וֹם, מֵאֶ֥רֶץ
And
it
came
to
pass
וַיְהִ֗יwayhîvai-HEE
end
the
at
מִקֵּץ֙miqqēṣmee-KAYTS
thirty
and

שְׁלֹשִׁ֣יםšĕlōšîmsheh-loh-SHEEM
four
שָׁנָ֔הšānâsha-NA
the
וְאַרְבַּ֥עwĕʾarbaʿveh-ar-BA
of
hundred
מֵא֖וֹתmēʾôtmay-OTE
years,
שָׁנָ֑הšānâsha-NA
came
it
pass,
וַיְהִ֗יwayhîvai-HEE
to
בְּעֶ֙צֶם֙bĕʿeṣembeh-EH-TSEM
selfsame
הַיּ֣וֹםhayyômHA-yome
even
the
day

הַזֶּ֔הhazzeha-ZEH
out
went
יָֽצְא֛וּyāṣĕʾûya-tseh-OO
that
all
כָּלkālkahl
the
hosts
Lord
צִבְא֥וֹתṣibʾôttseev-OTE
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
from
the
land
מֵאֶ֥רֶץmēʾereṣmay-EH-rets
of
Egypt.
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem