சூழல் வசனங்கள் யாத்திராகமம் 12:10
யாத்திராகமம் 12:13

நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.

וְלֹֽא
யாத்திராகமம் 12:15

புளிப்பில்லா அப்பத்தை ஏழு நாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்த மாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள் வரைக்கும் புளித்தஅப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டு போவான்.

עַד
யாத்திராகமம் 12:22

ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; விடியற்காலம் வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலை விட்டுப் புறப்படவேண்டாம்.

עַד
யாத்திராகமம் 12:24

இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்.

עַד
And
ye
shall
let
nothing
וְלֹֽאwĕlōʾveh-LOH
remain
תוֹתִ֥ירוּtôtîrûtoh-TEE-roo
it
of
מִמֶּ֖נּוּmimmennûmee-MEH-noo
until
עַדʿadad
the
morning;
בֹּ֑קֶרbōqerBOH-ker
remaineth
which
that
and
וְהַנֹּתָ֥רwĕhannōtārveh-ha-noh-TAHR
of
מִמֶּ֛נּוּmimmennûmee-MEH-noo
it
until
עַדʿadad
morning
the
בֹּ֖קֶרbōqerBOH-ker
with
fire.
ye
בָּאֵ֥שׁbāʾēšba-AYSH
shall
burn
תִּשְׂרֹֽפוּ׃tiśrōpûtees-roh-FOO