சூழல் வசனங்கள் எஸ்தர் 9:30
எஸ்தர் 9:2

யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப்பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது; அவர்களைப் பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று.

כָּל
எஸ்தர் 9:20

மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலுமிருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி,

וַיִּשְׁלַ֨ח, סְפָרִ֜ים, אֶל, כָּל, הַיְּהוּדִ֗ים
எஸ்தர் 9:24

அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான்.

כָּל
எஸ்தர் 9:26

ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினித்தமும், தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும்,

כָּל
எஸ்தர் 9:27

யூதர் அதைத் திட்டப்படுத்தி, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை வருஷந்தோறும் அவைகளின் சரியான காலத்திலே ஆசரியாமலிருப்பதில்லை என்பதையும்,

כָּל
எஸ்தர் 9:29

பூரீமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தைத் திடப்படுத்தும்படிக்கு, அபியாயேலின் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் ராஜாத்தியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள்.

כָּל
எஸ்தர் 9:31

அவன் அகாஸ்வேருவின் ராஜ்யத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலுமிருக்கிற எல்லா யூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை அனுப்பினான்.

דִּבְרֵ֥י
எஸ்தர் 9:32

இப்படியே எஸ்தரின் கட்டளையானது பூரீம் நாட்களைப்பற்றின இந்த வர்த்தமானங்களைத் திடப்படுத்தினது; அது ஒரு புஸ்தகத்தில் எழுதப்பட்டது.

דִּבְרֵ֥י
with
And
he
וַיִּשְׁלַ֨חwayyišlaḥva-yeesh-LAHK
sent
the
סְפָרִ֜יםsĕpārîmseh-fa-REEM
letters
אֶלʾelel
unto
כָּלkālkahl
all
the
הַיְּהוּדִ֗יםhayyĕhûdîmha-yeh-hoo-DEEM
Jews,
אֶלʾelel
to
seven
שֶׁ֨בַעšebaʿSHEH-va
and
וְעֶשְׂרִ֤יםwĕʿeśrîmveh-es-REEM
twenty
hundred
וּמֵאָה֙ûmēʾāhoo-may-AH
the
מְדִינָ֔הmĕdînâmeh-dee-NA
provinces
of
the
מַלְכ֖וּתmalkûtmahl-HOOT
kingdom
Ahasuerus,
אֲחַשְׁוֵר֑וֹשׁʾăḥašwērôšuh-hahsh-vay-ROHSH
of
words
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
of
peace
שָׁל֖וֹםšālômsha-LOME
and
truth,
וֶֽאֱמֶֽת׃weʾĕmetVEH-ay-MET