சூழல் வசனங்கள் எஸ்தர் 8:11
எஸ்தர் 8:1

அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை ராஜாத்தியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய் ராஜசமுகத்தில் வந்தான்; அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்திருந்தாள்.

אֶת
எஸ்தர் 8:2

ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிப்போட்ட தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரமனைக்கு அதிகாரியாக வைத்தாள்.

הַמֶּ֜לֶךְ, אֶת, עַל
எஸ்தர் 8:3

பின்னும் எஸ்தர் ராஜசமுகத்தில்பேசி, அவன் பாதங்களில் விழுந்து அது, ஆகாயனான ஆமானின் தீவினையையும் அவன் யூதருக்கு விரோதஞ்செய்ய யோசித்த யோசனையையும் பரிகரிக்க அவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினாள்.

אֶת, עַל
எஸ்தர் 8:5

ராஜாவுக்குச் சித்தமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபைகிடைத்து, ராஜசமுகத்தில் நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாயிருந்தால், ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீவினையாய் எழுதினகட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்.

עַל, אֶת, אֲשֶׁ֣ר, אֶת, בְּכָל
எஸ்தர் 8:6

என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும்? என்றாள்.

אֶת
எஸ்தர் 8:7

அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி: இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன்; அவன் யூதர்மேல் தன் கையைப்போட எத்தனித்தபடியினால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.

עַל
எஸ்தர் 8:8

இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடுங்கள்; ராஜாவின்பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடப்பட்டதைச் செல்லாமற் போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான்.

עַל
எஸ்தர் 8:12

அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்குக் கட்டளையிட்டாரென்று எழுதியிருந்தது.

בְּכָל
எஸ்தர் 8:13

யூதர் தங்கள் பகைஞருக்குச் சரிக்குச் சரிக்கட்டும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாயிருக்கவேண்டுமென்று அந்தந்த நாட்டிலுள்ள சகல ஜனங்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே; இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது.

בְּכָל
எஸ்தர் 8:17

ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது; யூதருக்குப் பயப்படுகிறபயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால், அவர்களில் அநேகர் யூதமார்க்கத்தில் அமைந்தார்கள்.

וָעִ֗יר
were
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
to
both
נָתַ֨ןnātanna-TAHN
take
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek
Wherein
granted
לַיְּהוּדִ֣ים׀layyĕhûdîmla-yeh-hoo-DEEM
king
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
the
Jews
the
בְּכָלbĕkālbeh-HAHL
which
עִירʿîreer
in
וָעִ֗ירwāʿîrva-EER
every
city

gather
לְהִקָּהֵל֮lĕhiqqāhēlleh-hee-ka-HALE
themselves
together,
to
וְלַֽעֲמֹ֣דwĕlaʿămōdveh-la-uh-MODE
stand
עַלʿalal
to
and
נַפְשָׁם֒napšāmnahf-SHAHM
for
their
לְהַשְׁמִיד֩lĕhašmîdleh-hahsh-MEED
life,
destroy,
וְלַֽהֲרֹ֨גwĕlahărōgveh-la-huh-ROɡE
to
slay,
to
and
to
וּלְאַבֵּ֜דûlĕʾabbēdoo-leh-ah-BADE
cause
אֶתʾetet
perish,
כָּלkālkahl
to

חֵ֨ילḥêlhale
all
the
power
עַ֧םʿamam
of
people
וּמְדִינָ֛הûmĕdînâoo-meh-dee-NA
the
province
and
הַצָּרִ֥יםhaṣṣārîmha-tsa-REEM
would
that
assault
them,
אֹתָ֖םʾōtāmoh-TAHM
little
ones
טַ֣ףṭaptahf
women,
and
and
the
spoil
וְנָשִׁ֑יםwĕnāšîmveh-na-SHEEM
a
for
them
of
prey,
וּשְׁלָלָ֖םûšĕlālāmoo-sheh-la-LAHM


לָבֽוֹז׃lābôzla-VOZE