சூழல் வசனங்கள் எஸ்தர் 6:11
எஸ்தர் 6:1

அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.

אֶת
எஸ்தர் 6:4

ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவிடத்தில் பேசும்படி ராஜ அரமனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான்.

הַמֶּ֖לֶךְ, אֶֽת
எஸ்தர் 6:5

ராஜாவின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான்.

הַמֶּ֖לֶךְ
எஸ்தர் 6:6

ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன்மனதிலே நினைத்து,

אֲשֶׁ֥ר, הַמֶּ֖לֶךְ, הָמָן֙
எஸ்தர் 6:7

ராஜாவை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்,

אֲשֶׁ֥ר, הַמֶּ֖לֶךְ, חָפֵ֥ץ, בִּֽיקָרֽוֹ׃
எஸ்தர் 6:8

ராஜா உடுத்திக்கொள்ளுகிற வஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும்.

אֲשֶׁ֥ר
எஸ்தர் 6:9

அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின்பு, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.

אֶת, אֲשֶׁ֥ר, הַמֶּ֖לֶךְ, בִּרְח֣וֹב, הָעִ֔יר, לְפָנָ֔יו, כָּ֚כָה, יֵֽעָשֶׂ֣ה, לָאִ֔ישׁ, אֲשֶׁ֥ר, הַמֶּ֖לֶךְ, חָפֵ֥ץ, בִּֽיקָרֽוֹ׃
எஸ்தர் 6:10

அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரமனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரம் செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான்.

אֶת, וְאֶת, אֲשֶׁ֥ר
எஸ்தர் 6:14

அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜாவின் பிரதானிகள் வந்து, எஸ்தர் செய்த விருந்துக்குவர ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்.

הַמֶּ֖לֶךְ, אֶת
Then
took
וַיִּקַּ֤חwayyiqqaḥva-yee-KAHK
Haman
הָמָן֙hāmānha-MAHN

אֶתʾetet
the
apparel
הַלְּב֣וּשׁhallĕbûšha-leh-VOOSH

the
horse,
וְאֶתwĕʾetveh-ET
and
and
הַסּ֔וּסhassûsHA-soos
arrayed
וַיַּלְבֵּ֖שׁwayyalbēšva-yahl-BAYSH
Mordecai,
אֶֽתʾetet
horseback
on
him
brought
and
מָרְדֳּכָ֑יmordŏkāymore-doh-HAI
through
the
street
וַיַּרְכִּיבֵ֙הוּ֙wayyarkîbēhûva-yahr-kee-VAY-HOO
city,
the
of
בִּרְח֣וֹבbirḥôbbeer-HOVE
and
proclaimed
הָעִ֔ירhāʿîrha-EER
before
וַיִּקְרָ֣אwayyiqrāʾva-yeek-RA
him,
Thus
לְפָנָ֔יוlĕpānāywleh-fa-NAV
done
be
it
shall
כָּ֚כָהkākâKA-ha
unto
the
man
יֵֽעָשֶׂ֣הyēʿāśeyay-ah-SEH
whom
לָאִ֔ישׁlāʾîšla-EESH
the
king
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
delighteth
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
to
honour.
חָפֵ֥ץḥāpēṣha-FAYTS


בִּֽיקָרֽוֹ׃bîqārôBEE-ka-ROH