சூழல் வசனங்கள் எஸ்தர் 2:20
எஸ்தர் 2:9

அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினால், அவளுக்கு அவன் கண்களிலே தயைகிடைத்தது; ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டு கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான்.

וְאֶת, וְאֶת
எஸ்தர் 2:10

எஸ்தரோவென்றால் தன் குலத்தையும், தன் பூர்வோத்தரத்தையும் அறிவிக்காதிருந்தாள்; மொர்தெகாய் அதைத் தெரிவிக்கவேண்டாமென்று கற்பித்திருந்தான்.

וְאֶת, צִוָּ֥ה, עָלֶ֖יהָ
எஸ்தர் 2:11

எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்குங்காரியத்தையும் அறிய மொர்தெகாய் நாடோறும் கன்னிமாடத்து முற்றத்துக்கு முன்பாக உலாவுவான்.

מָרְדֳּכַי֙
எஸ்தர் 2:15

மொர்தெகாய் தனக்குக் குமாரத்தியாய் ஏற்றுக்கொண்டவளும், அவன் சிறிய தகப்பனாகிய அபியாயேலின் குமாரத்தியுமாகிய எஸ்தர் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கிறதற்கு முறைவந்தபோது, அவள் ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாய் நியமித்த காரியமேயல்லாமல் வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது.

אֶסְתֵּ֣ר
yet
אֵ֣יןʾênane
had
not
אֶסְתֵּ֗רʾestēres-TARE
Esther
shewed
מַגֶּ֤דֶתmaggedetma-ɡEH-det
her
kindred
מֽוֹלַדְתָּהּ֙môladtāhmoh-lahd-TA
people;
her
nor
וְאֶתwĕʾetveh-ET
as
עַמָּ֔הּʿammāhah-MA
had
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
charged
her:
צִוָּ֥הṣiwwâtsee-WA
Mordecai
עָלֶ֖יהָʿālêhāah-LAY-ha
commandment
the
מָרְדֳּכָ֑יmordŏkāymore-doh-HAI
Mordecai,
וְאֶתwĕʾetveh-ET
of
Esther
מַֽאֲמַ֤רmaʾămarma-uh-MAHR
for
did
מָרְדֳּכַי֙mordŏkaymore-doh-HA
like
as
אֶסְתֵּ֣רʾestēres-TARE
was
she
when
עֹשָׂ֔הʿōśâoh-SA
brought
up
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
with
הָֽיְתָ֥הhāyĕtâha-yeh-TA
him.
בְאָמְנָ֖הbĕʾomnâveh-ome-NA


אִתּֽוֹ׃ʾittôee-toh