சூழல் வசனங்கள் எஸ்தர் 1:12
எஸ்தர் 1:2

ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரமனையிலிருக்கிற தன் ராஜ்யத்தின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்.

אֲשֶׁ֖ר
எஸ்தர் 1:9

ராஜஸ்திரீயாகிய வஸ்தியும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரமனையிலே ஸ்திரீகளுக்கு ஒரு விருந்து செய்தாள்.

אֲשֶׁ֖ר
எஸ்தர் 1:13

அச்சமயத்தில் ராஜசமுகத்தைத் தரிசிக்கிறவர்களும், ராஜ்யத்தின் முதல் ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான காஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர் மேதியருடைய ஏழு பிரபுக்களும் அவன் சமீபத்தில் இருந்தார்கள்.

הַמֶּ֔לֶךְ, הַמֶּ֔לֶךְ
எஸ்தர் 1:14

ராஜா நியாயப்பிரமாணத்தையும் ராஜநீதியையும் அறிந்தவர்களிடத்தில் பேசுவது தனக்கு வழக்கமானபடியால், காலாகால வர்த்தமானங்களை அறிந்த பண்டிதர்களை நோக்கி:

הַמֶּ֔לֶךְ
எஸ்தர் 1:16

அப்பொழுது மெமுகான் ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்னே பிரதியுத்தரமாக: ராஜஸ்திரீயாகிய வஸ்தி ராஜாவுக்குமாத்திரம் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய சகல நாடுகளிலுமுள்ள சகல பிரபுக்களுக்கும் சகல ஜனங்களுக்குங்கூட அநியாயஞ்செய்தாள்.

הַמֶּ֙לֶךְ֙, הַמֶּ֙לֶךְ֙
எஸ்தர் 1:19

ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக் கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைப்பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்து, அது மீறப்படாதபடிக்கு, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும்.

וַשְׁתִּ֗י, הַמֶּ֔לֶךְ
எஸ்தர் 1:22

எந்தப் புருஷனும் தன் வீட்டுக்குத்தானே அதிகாரியாயிருக்கவேண்டும் என்றும், இதை அந்தந்த ஜனங்களுடைய பாஷையிலே பிரசித்தம்பண்ணவேண்டுமென்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசுகிற பாஷையிலும், ராஜாவின் சகல நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான்.

הַמֶּ֔לֶךְ
his
refused
But
וַתְּמָאֵ֞ןwattĕmāʾēnva-teh-ma-ANE
queen
הַמַּלְכָּ֣הhammalkâha-mahl-KA
the
וַשְׁתִּ֗יwaštîvahsh-TEE
Vashti
to
לָבוֹא֙lābôʾla-VOH
come
commandment
king's
בִּדְבַ֣רbidbarbeed-VAHR
the
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
at
אֲשֶׁ֖רʾăšeruh-SHER

בְּיַ֣דbĕyadbeh-YAHD
by
chamberlains:
הַסָּֽרִיסִ֑יםhassārîsîmha-sa-ree-SEEM
wroth,
king
the
was
וַיִּקְצֹ֤ףwayyiqṣōpva-yeek-TSOFE
therefore
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
very
מְאֹ֔דmĕʾōdmeh-ODE
and
his
anger
וַֽחֲמָת֖וֹwaḥămātôva-huh-ma-TOH
burned
בָּֽעֲרָ֥הbāʿărâba-uh-RA
in
him.
בֽוֹ׃voh