சூழல் வசனங்கள் உபாகமம் 34:10
உபாகமம் 34:1

பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண்மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்,

אֶל
உபாகமம் 34:7

மோசே மரிக்கிறபோது நூற்றிருபதுவயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.

וְלֹא
உபாகமம் 34:11

அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,

יְהוָ֔ה
உபாகமம் 34:12

கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.

אֲשֶׁר֙
not
And
there
וְלֹאwĕlōʾveh-LOH
arose
קָ֨םqāmkahm
prophet
a
נָבִ֥יאnābîʾna-VEE
since
ע֛וֹדʿôdode
in
Israel
בְּיִשְׂרָאֵ֖לbĕyiśrāʾēlbeh-yees-ra-ALE
Moses,
unto
like
כְּמֹשֶׁ֑הkĕmōšekeh-moh-SHEH
whom
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
knew
the
יְדָע֣וֹyĕdāʿôyeh-da-OH
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
face
פָּנִ֖יםpānîmpa-NEEM
to
אֶלʾelel
face,
פָּנִֽים׃pānîmpa-NEEM