சூழல் வசனங்கள் உபாகமம் 3:24
உபாகமம் 3:2

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய ஜனங்கள் எல்லாரையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்ததுபோல, அவனுக்கும் செய்வாய் என்றார்.

וְאֶת, וְאֶת
உபாகமம் 3:3

அப்படியே நம்முடைய தேவனாகிய கர்த்தர் பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய சகல ஜனங்களையும் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவனுக்கு ஒருவரும் மீதியாயிராமற்போகுமட்டும் அவனை முறிய அடித்தோம்.

וְאֶת
உபாகமம் 3:12

அக்காலத்திலே சுதந்தரமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர் தொடங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன்.

וְאֶת, אֲשֶׁר
உபாகமம் 3:20

ஆனாலும் கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணினதுபோல, உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, யோர்தானுக்கு அப்புறத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுக்கிற தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும் நீங்கள் இருந்து, பின்பு அவரவர் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் சுதந்தரத்துக்குத் திரும்புவீர்களாக என்றேன்.

אֲשֶׁר
உபாகமம் 3:21

அக்காலத்திலே நான் யோசுவாவை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த இரண்டு ராஜாக்களுக்கும் செய்தவைகளையெல்லாம் உன் கண்கள் கண்டது; நீ போய்ச் சேரும் எல்லா ராஜ்யங்களுக்கும் கர்த்தர் அப்படியே செய்வார்.

וְאֶת
is
there
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
O
יְהוִ֗הyĕhwiyeh-VEE
Lord
אַתָּ֤הʾattâah-TA
God,
thou
הַֽחִלּ֙וֹתָ֙haḥillôtāha-HEE-loh-TA
begun
hast
לְהַרְא֣וֹתlĕharʾôtleh-hahr-OTE
to
אֶֽתʾetet
shew

עַבְדְּךָ֔ʿabdĕkāav-deh-HA
thy
אֶ֨תʾetet
servant

גָּדְלְךָ֔godlĕkāɡode-leh-HA
greatness,
thy
hand:
וְאֶתwĕʾetveh-ET
and
יָֽדְךָ֖yādĕkāya-deh-HA
thy
הַֽחֲזָקָ֑הhaḥăzāqâha-huh-za-KA
mighty
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
for
מִיmee
what
God
in
heaven
אֵל֙ʾēlale
earth,
in
or
בַּשָּׁמַ֣יִםbaššāmayimba-sha-MA-yeem
that
וּבָאָ֔רֶץûbāʾāreṣoo-va-AH-rets
can
do
אֲשֶׁרʾăšeruh-SHER
works,
thy
to
according
יַֽעֲשֶׂ֥הyaʿăśeya-uh-SEH
and
according
to
thy
might?
כְמַֽעֲשֶׂ֖יךָkĕmaʿăśêkāheh-ma-uh-SAY-ha


וְכִגְבֽוּרֹתֶֽךָ׃wĕkigbûrōtekāveh-heeɡ-VOO-roh-TEH-ha