சூழல் வசனங்கள் உபாகமம் 29:16
உபாகமம் 29:1

ஓரேபிலே இஸ்ரவேல் புத்திரரோடே பண்ணிக்கொண்ட உடன்படிக்கையை அல்லாமல், மோவாபின் தேசத்திலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணிக் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் இவைகளே.

אֲשֶׁר, בְּאֶ֣רֶץ, אֲשֶׁר
உபாகமம் 29:2

மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் வரவழைத்து, அவர்களை நோக்கி: எகிப்துதேசத்தில் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பார்வோனுக்கும் அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும் அவனுடைய தேசமுழுவதற்கும்,

אַתֶּ֣ם, בְּאֶ֣רֶץ
உபாகமம் 29:3

கர்த்தர் செய்த பெரிய சோதனைகளையும், பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்ணாரக் கண்டீர்களே.

אֲשֶׁ֥ר
உபாகமம் 29:9

இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.

אֲשֶׁ֥ר
உபாகமம் 29:15

இன்று இங்கே நம்மோடேகூட நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தில் நிற்கிறவர்களோடேயும், இன்று இங்கே நம்மோடே இராதவர்களோடேயும்கூட அதைப் பண்ணுகிறேன்.

אֲשֶׁ֥ר
உபாகமம் 29:17

அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்களிடத்திலிருக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமான அவர்களுடைய நரகலான தேவர்களையும் கண்டிருக்கிறீர்கள்.

אֲשֶׁ֥ר
உபாகமம் 29:22

அப்பொழுது உங்களுக்குப் பின் எழும்பும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், தூரதேசத்திலிருந்து வரும் அந்நியரும், கர்த்தர் இந்த தேசத்துக்கு வருவித்த வாதைகளையும் நோய்களையும் காணும்போதும்,

אֲשֶׁ֥ר, אֲשֶׁר
(For
כִּֽיkee
ye
אַתֶּ֣םʾattemah-TEM
know
יְדַעְתֶּ֔םyĕdaʿtemyeh-da-TEM

אֵ֥תʾētate
how
אֲשֶׁרʾăšeruh-SHER
dwelt
have
we
יָשַׁ֖בְנוּyāšabnûya-SHAHV-noo
in
the
land
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
Egypt;
of
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
and
how
וְאֵ֧תwĕʾētveh-ATE
we
came
אֲשֶׁרʾăšeruh-SHER
through
עָבַ֛רְנוּʿābarnûah-VAHR-noo
nations
the
בְּקֶ֥רֶבbĕqerebbeh-KEH-rev
which
הַגּוֹיִ֖םhaggôyimha-ɡoh-YEEM
ye
passed
by;
אֲשֶׁ֥רʾăšeruh-SHER


עֲבַרְתֶּֽם׃ʿăbartemuh-vahr-TEM