சூழல் வசனங்கள் உபாகமம் 26:1
உபாகமம் 26:2

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் கனிகளிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் ஸ்தானத்திற்குப் போய்,

נֹתֵ֥ן, אֶל, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
உபாகமம் 26:3

அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: கர்த்தர் எங்களுக்குக் கொடுக்க நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக.

אֶל, אֱלֹהֶ֔יךָ, אֶל, הָאָ֔רֶץ
உபாகமம் 26:5

அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நின்று வசனித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால் என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரிய தேசத்தானாயிருந்தான். அவன் கொஞ்சம் ஜனங்களோடே எகிப்துக்குப்போய், அவ்விடத்தில் பரதேசியாய்ச் சஞ்சரித்து, அங்கே பெரிய பலத்த திரட்சியான ஜாதியானான்.

יְהוָ֣ה
உபாகமம் 26:7

எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டோம்; கர்த்தர் எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்கள் சிறுமையையும் எங்கள் வருத்தத்தையும் எங்கள் ஒடுக்கத்தையும் பார்த்து,

אֶל
உபாகமம் 26:9

எங்களை இவ்விடத்துக்கு அழைத்துவந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்.

אֶל
உபாகமம் 26:10

இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன்தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து,

יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
உபாகமம் 26:14

நான் துக்கங்கொண்டாடும்போது அதில் புசிக்கவும் இல்லை, தீட்டான காரியத்துக்கு அதில் ஒன்றும் எடுக்கவுமில்லை; இழவு காரியத்துக்காக அதில் ஒன்று படைக்கவும் இல்லை; நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன்.

יְהוָ֣ה
for
art
And
be,
וְהָיָה֙wĕhāyāhveh-ha-YA
shall
כִּֽיkee
it
when
come
in
תָב֣וֹאtābôʾta-VOH
thou
אֶלʾelel
unto
the
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
land
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
which
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
the
thy
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
God
נֹתֵ֥ןnōtēnnoh-TANE
giveth
inheritance,
an
thee
לְךָ֖lĕkāleh-HA
and
possessest
נַֽחֲלָ֑הnaḥălâna-huh-LA
it,
and
dwellest
וִֽירִשְׁתָּ֖הּwîrištāhvee-reesh-TA
therein;
וְיָשַׁ֥בְתָּwĕyāšabtāveh-ya-SHAHV-ta


בָּֽהּ׃bāhba