சூழல் வசனங்கள் உபாகமம் 20:6
உபாகமம் 20:5

அன்றியும் அதிபதிகள் ஜனங்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதைப் பிரதிஷ்டைபண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதைப் பிரதிஷ்டைபண்ணவேண்டியதாகும்.

הָאִ֞ישׁ, וְלֹ֣א, יֵלֵ֖ךְ, וְיָשֹׁ֣ב, לְבֵית֑וֹ, פֶּן, יָמוּת֙, בַּמִּלְחָמָ֔ה, וְאִ֥ישׁ, אַחֵ֖ר
உபாகமம் 20:7

ஒரு பெண்ணைத் தனக்கு நியமித்துக்கொண்டு, அவளை விவாகம்பண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத்திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அவளை விவாகம்பண்ணவேண்டியதாகும் என்று சொல்லவேண்டும்.

וּמִֽי, הָאִ֞ישׁ, אֲשֶׁר, וְלֹ֣א, יֵלֵ֖ךְ, וְיָשֹׁ֣ב, לְבֵית֑וֹ, פֶּן, יָמוּת֙, בַּמִּלְחָמָ֔ה, וְאִ֥ישׁ, אַחֵ֖ר
உபாகமம் 20:8

பின்னும் அதிபதிகள் ஜனங்களுடனே பேசி: பயங்காளியும் திடனற்றவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரரின் இருதயத்தைத் தன் இருதயத்தைப்போலக் கரைந்துபோகப்பண்ணாதபடிக்கு, தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன் என்று சொல்லவேண்டும்.

יֵלֵ֖ךְ, וְיָשֹׁ֣ב, לְבֵית֑וֹ
உபாகமம் 20:20

புசிக்கிறதற்கேற்ற கனி கொடாத மரம் என்று நீ அறிந்திருக்கிற மரங்களைமாத்திரம் வெட்டியழித்து, உன்னோடே யுத்தம்பண்ணுகிற பட்டணம் பிடிபடுமட்டும் அதற்கு எதிராகக் கொத்தளம்போடலாம்.

אֲשֶׁר, אֲשֶׁר
also
yet
וּמִֽיûmîoo-MEE
is
הָאִ֞ישׁhāʾîšha-EESH
he
And
what
אֲשֶׁרʾăšeruh-SHER
man
that
נָטַ֥עnāṭaʿna-TA
planted
hath
כֶּ֙רֶם֙keremKEH-REM
a
vineyard,
hath
וְלֹ֣אwĕlōʾveh-LOH
not
and
חִלְּל֔וֹḥillĕlôhee-leh-LOH
eaten
go
him
let
it?
of
יֵלֵ֖ךְyēlēkyay-LAKE
return
and
וְיָשֹׁ֣בwĕyāšōbveh-ya-SHOVE
unto
his
house,
לְבֵית֑וֹlĕbêtôleh-vay-TOH
lest
פֶּןpenpen
he
die
יָמוּת֙yāmûtya-MOOT
battle,
the
in
בַּמִּלְחָמָ֔הbammilḥāmâba-meel-ha-MA
man
and
וְאִ֥ישׁwĕʾîšveh-EESH
another
אַחֵ֖רʾaḥērah-HARE
eat
יְחַלְּלֶֽנּוּ׃yĕḥallĕlennûyeh-ha-leh-LEH-noo