சூழல் வசனங்கள் உபாகமம் 2:16
உபாகமம் 2:14

யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு ஆணையிட்டபடியே பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டுபோக, நாம் காதேஸ்பர்னேயாவை விட்டுப்புறப்பட்டது முதற்கொண்டு, சேரேத் ஆற்றைக் கடக்குமட்டும், சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று.

כָּל
உபாகமம் 2:25

வானத்தின்கீழ் எங்குமுள்ள ஜனங்கள் உன்னாலே திகிலும் பயமும் அடையும்படி செய்ய இன்று நான் தொடங்குவேன்; அவர்கள் உன் கீர்த்தியைக் கேட்டு, உன்னிமித்தம் நடுங்கி, வேதனைப்படுவார்கள் என்றார்.

כָּל
உபாகமம் 2:33

அவனை நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்; நாம் அவனையும் அவன் குமாரரையும் அவனுடைய சகல ஜனங்களையும் முறிய அடித்து,

כָּל
உபாகமம் 2:34

அக்காலத்தில் அவன் பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் சங்காரம்பண்ணினோம்.

כָּל, כָּל
உபாகமம் 2:37

அம்மோன் புத்திரருடைய தேசத்தையும், யாபோக் ஆற்றங்கரையிலுள்ள இடங்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு விலக்கின மற்ற இடங்களையும் சேராமல் விலகிப்போனாய்.

כָּל
So
it
came
to
pass,
וַיְהִ֨יwayhîvai-HEE
when
כַֽאֲשֶׁרkaʾăšerHA-uh-sher
consumed
תַּ֜מּוּtammûTA-moo
were
all
כָּלkālkahl
the
men
אַנְשֵׁ֧יʾanšêan-SHAY
war
of
הַמִּלְחָמָ֛הhammilḥāmâha-meel-ha-MA
and
dead
לָמ֖וּתlāmûtla-MOOT
from
among
מִקֶּ֥רֶבmiqqerebmee-KEH-rev
the
people,
הָעָֽם׃hāʿāmha-AM