சூழல் வசனங்கள் உபாகமம் 1:14
உபாகமம் 1:4

நாற்பதாம் வருஷம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்குக் கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்.

אֲשֶׁר
உபாகமம் 1:20

அப்பொழுது நான் உங்களை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் எமோரியரின் மலைநாடுமட்டும் வந்து சேர்ந்தீர்கள்.

אֲשֶׁר
உபாகமம் 1:25

அத்தேசத்துக் கனிகளில் சிலவற்றைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நம்மிடத்தில் வந்து, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் தேசம் நல்ல தேசம் என்று நம்மிடத்தில் சொன்னார்கள்.

אֲשֶׁר
உபாகமம் 1:27

உங்கள் கூடாரங்களில் முறுமுறுத்து: கர்த்தர் நம்மை வெறுத்து, நம்மை அழிக்கும்பொருட்டாக நம்மை எமோரியரின் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நம்மை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

וַתֹּ֣אמְר֔וּ
உபாகமம் 1:41

அப்பொழுது நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் யுத்தம்பண்ணுவோம் என்று சொல்லி, நீங்கள் யாவரும் உங்கள் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு, மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள்.

אֲשֶׁר
is
for
us
וַֽתַּעֲנ֖וּwattaʿănûva-ta-uh-NOO
And
answered
ye
אֹתִ֑יʾōtîoh-TEE
and
said,
וַתֹּ֣אמְר֔וּwattōʾmĕrûva-TOH-meh-ROO
me,
טֽוֹבṭôbtove
good
thing
The
הַדָּבָ֥רhaddābārha-da-VAHR
which
spoken
אֲשֶׁרʾăšeruh-SHER
hast
thou
to
do.
דִּבַּ֖רְתָּdibbartādee-BAHR-ta


לַֽעֲשֽׂוֹת׃laʿăśôtLA-uh-SOTE