சூழல் வசனங்கள் தானியேல் 8:18
தானியேல் 8:2

தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: நான் பார்க்கையில் ஏலாம் தேசத்திலுள்ள சூசான் அரமனையில் இருந்தேன்; அங்கே நான் ஊலாய் என்னும் ஆற்றங்கரையில் இருந்ததாகத் தரிசனத்திலே கண்டேன்.

עַל
தானியேல் 8:5

நான் அதைக் கவனித்துக்கொண்டிருக்கையில், இதோ, மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால் பாவாமல் தேசத்தின்மீதெங்கும் சென்றது; அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு இருந்தது.

עַל
தானியேல் 8:12

பாதகத்தினிமித்தம் அன்றாட பலியோடுங்கூடச் சேனையும் அதற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது; அது சத்தியத்தைத் தரையிலே தள்ளிற்று; அது கிரியைசெய்து அநுகூலமடைந்தது.

עַל
தானியேல் 8:17

அப்பொழுது அவன் நான் நின்ற இடத்துக்கு வந்தான்; அவன் வருகையில் நான் திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தேன்; அவன் என்னை நோக்கி: மனுபுத்திரனே கவனி; இந்தத் தரிசனம் முடிவுகாலத்துக்கு அடுத்தது என்றான்.

עַל
தானியேல் 8:27

தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு நான் எழுந்திருந்து, ராஜாவின் வேலையைச் செய்து, அந்தத் தரிசனத்தினால் திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறியவில்லை.

עַל
Now
as
he
was
speaking
וּבְדַבְּר֣וֹûbĕdabbĕrôoo-veh-da-beh-ROH
with
עִמִּ֔יʿimmîee-MEE
deep
a
in
was
I
me,
sleep
נִרְדַּ֥מְתִּיnirdamtîneer-DAHM-tee
on
עַלʿalal
my
face
פָּנַ֖יpānaypa-NAI
toward
the
ground:
אָ֑רְצָהʾārĕṣâAH-reh-tsa
touched
he
but
וַיִּ֨גַּעwayyiggaʿva-YEE-ɡa
me,
and
set
בִּ֔יbee
me
upright.
וַיַּֽעֲמִידֵ֖נִיwayyaʿămîdēnîva-ya-uh-mee-DAY-nee


עַלʿalal


עָמְדִֽי׃ʿomdîome-DEE