Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 6:7

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » தானியேல் » தானியேல் 6 » தானியேல் 6:7 in Tamil

தானியேல் 6:7
எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்யவேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும் தலைவர்களும் ஆலோசனைபண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.


தானியேல் 6:7 ஆங்கிலத்தில்

evanaakilum Muppathu Naalvaraiyil Raajaavaakiya Ummaiththavira Entha Thaevanaiyaanaalum Manushanaiyaanaalum Nnokki, Yaathoru Kaariyaththaikkuriththu Vinnnappampannnninaal, Avan Singangalin Kepiyilae Podappada, Raajaa Kattalai Pirappiththu, Uruthiyaana Thaakgeethu Seyyavaenndumentu Raajyaththinutaiya Ellaap Pirathaanikalum, Thaesaathipathikalum, Pirapukkalum, Manthirimaarkalum Thalaivarkalum Aalosanaipannnnikkonntirukkiraarkal.


Tags எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால் அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட ராஜா கட்டளை பிறப்பித்து உறுதியான தாக்கீது செய்யவேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும் தேசாதிபதிகளும் பிரபுக்களும் மந்திரிமார்களும் தலைவர்களும் ஆலோசனைபண்ணிக்கொண்டிருக்கிறார்கள்
தானியேல் 6:7 Concordance தானியேல் 6:7 Interlinear தானியேல் 6:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 6