சூழல் வசனங்கள் தானியேல் 5:23
தானியேல் 5:3

அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களைக் கொண்டுவந்தார்கள்; அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள்.

דִּֽי
தானியேல் 5:5

அந்நேரத்திலே மனுஷர் கைவிரல்கள் தோன்றி விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்.

דִּֽי
தானியேல் 5:7

ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான்.

דִּֽי, דִֽי
தானியேல் 5:11

உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான். அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது; உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேகமும் தேவர்களின் ஞானத்துக்கு ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது; ஆகையால் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவானவர் அவனைச் சாஸ்திரிகளுக்கும் ஜோசியருக்கும் கல்தேயருக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் அதிபதியாக வைத்தார்.

דִּ֠י
தானியேல் 5:12

ராஜாவினால் பெல்தெஷாத்சாரென்னும் பேரிடப்பட்ட அந்த தானியேலுக்குள் சொப்பனங்களை வியார்த்திபண்ணுகிறதும், புதைபொருள்களை வெளிப்படுத்துகிறதும், கருகலானவைகளைத் தெளிவிக்கிறதுமான அறிவும் புத்தியும் விசேஷித்த ஆவியும் உண்டென்று காணப்பட்டது; இப்போதும் தானியேல் அழைக்கப்படட்டும், அவன் அர்த்தத்தை வெளிப்படுத்துவான் என்றாள்.

דִּֽי
தானியேல் 5:13

அப்பொழுது தானியேல் ராஜாவின்முன் உள்ளே அழைத்துவந்துவிடப்பட்டான்; ராஜா தானியேலைப் பார்த்து: நீ என் பிதாவாகிய ராஜா யூதாவிலிருந்து சிறைபிடித்துவந்த யூதரில் ஒருவனாகிய தானியேல் அல்லவா?

דִּֽי
தானியேல் 5:15

இப்போதும் இந்த எழுத்தை வாசிக்கிறதற்கும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்கும் சாஸ்திரிகளும் ஜோசியரும் எனக்கு முன்பாக அழைத்துக்கொண்டுவரப்பட்டார்கள்; ஆனாலும் இந்த வசனத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்த அவர்களால் கூடாமற்போயிற்று.

דִּֽי
தானியேல் 5:16

பொருளை வெளிப்படுத்தவும் கருகலானவைகளைத் தெளிவிக்கவும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்போது நீ இந்த எழுத்தை வாசிக்கவும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கவும் உன்னாலே கூடுமானால், நீ இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பாய் என்றான்.

דִּֽי, דִֽי
தானியேல் 5:19

அவருக்குக் கொடுக்கப்பட்ட மகத்துவத்திலே சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவருக்கு முன்பாக நடுங்கிப் பயந்திருந்தார்கள்; அவர் தமக்குச் சித்தமானவனைக் கொன்றுபோடுவார், தமக்குச் சித்தமானவனை உயிரோடே வைப்பார், தமக்குச் சித்தமானவனை உயர்த்துவார், தமக்குச் சித்தமானவனைத் தாழ்த்துவார்.

דִּֽי
தானியேல் 5:21

அவர் மனுஷரினின்று தள்ளப்பட்டார்; அவருடைய இருதயம் மிருகங்களுடைய இருதயம்போலாயிற்று; காட்டுக்கழுதைகளோடே சஞ்சரித்தார்; உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று அவர் உணர்ந்துகொள்ளுமட்டும் மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தார்; அவருடைய சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.

דִּֽי, דִּֽי
தானியேல் 5:22

அவருடைய குமாரனாகிய பெல்ஷாத்சார் என்னும் நீரோவென்றால், இதையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தைத் தாழ்த்தாமல்,

לָ֥א
தானியேல் 5:24

அப்பொழுது அந்தக் கையுறுப்பு அவரால் அனுப்பப்பட்டு, இந்த எழுத்து எழுதப்பட்டது

דִֽי
தானியேல் 5:29

அப்பொழுது பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தையும், அவனுடைய கழுத்தில் பொற்சரப்பணியையும் தரிப்பிக்கவும், ராஜ்யத்திலே அவன் மூன்றாம் அதிகாரியாயிருப்பவன் என்று அவனைக்குறித்துப் பறைமுறையிடவும் கட்டளையிட்டான்.

דִֽי, דִּֽי
are
is,
against
the
Lord
וְעַ֣לwĕʿalveh-AL
heaven;
מָרֵֽאmārēʾma-RAY
of
up
שְׁמַיָּ֣א׀šĕmayyāʾsheh-ma-YA
lifted
hast
הִתְרוֹמַ֡מְתָּhitrômamtāheet-roh-MAHM-ta
But
thyself
the
vessels
וּלְמָֽאנַיָּ֨אûlĕmāʾnayyāʾoo-leh-ma-na-YA
of
house
דִֽיdee
his
בַיְתֵ֜הּbaytēhvai-TAY
brought
have
הַיְתִ֣יוhaytîwhai-TEEOO
and
קָֽדָמָ֗יךְqādāmāykka-da-MAIK
they
before
thou,
וְאַ֨נְתְּהwĕʾantĕveh-AN-teh
and
thee,
and
וְרַבְרְבָנָ֜יךְwĕrabrĕbānāykveh-rahv-reh-va-NAIK
lords,
thy
שֵֽׁגְלָתָ֣ךְšēgĕlātākshay-ɡeh-la-TAHK
thy
wives,
thy
וּלְחֵנָתָךְ֮ûlĕḥēnātokoo-leh-hay-na-toke
concubines,
and
חַמְרָא֮ḥamrāʾhahm-RA
wine
שָׁתַ֣יִןšātayinsha-TA-yeen
drunk
have
gods
the
of
silver,
בְּהוֹן֒bĕhônbeh-HONE
and
gold,
וְלֵֽאלָהֵ֣יwĕlēʾlāhêveh-lay-la-HAY
of
brass,
כַסְפָּֽאkaspāʾhahs-PA
iron,
wood,
וְ֠דַהֲבָאwĕdahăbāʾVEH-da-huh-va
stone,
and
נְחָשָׁ֨אnĕḥāšāʾneh-ha-SHA
which
פַרְזְלָ֜אparzĕlāʾfahr-zeh-LA
not,
אָעָ֣אʾāʿāʾah-AH
see
nor
וְאַבְנָ֗אwĕʾabnāʾveh-av-NA
hear,
דִּ֠יdee
nor
לָֽאlāʾla
know:
חָזַ֧יִןḥāzayinha-ZA-yeen
in
וְלָאwĕlāʾveh-LA
praised
שָׁמְעִ֛יןšomʿînshome-EEN
hast
וְלָ֥אwĕlāʾveh-LA
thou
יָדְעִ֖יןyodʿînyode-EEN
and
them;
God
שַׁבַּ֑חְתָּšabbaḥtāsha-BAHK-ta
and
the
וְלֵֽאלָהָ֞אwĕlēʾlāhāʾveh-lay-la-HA
in
דִּֽיdee
whose
thy
נִשְׁמְתָ֥ךְnišmĕtākneesh-meh-TAHK
breath
hand
all
whose
and
בִּידֵ֛הּbîdēhbee-DAY
thy
ways,
וְכָלwĕkālveh-HAHL
hast
thou
not
אֹרְחָתָ֥ךְʾōrĕḥātākoh-reh-ha-TAHK
glorified:
לֵ֖הּlēhlay


לָ֥אlāʾla


הַדַּֽרְתָּ׃haddartāha-DAHR-ta