சூழல் வசனங்கள் தானியேல் 4:4
தானியேல் 4:9

சாஸ்திரிகளின் அதிபதியாகிய பெல்தெஷாத்சாரே, பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதென்றும், எந்த மறைபொருளையும் அறிவது உனக்கு அரிதல்லவென்றும் நான் அறிவேன்; நான் கண்ட என் சொப்பனத்தின் தரிசனங்களையும் அதின் அர்த்தத்தையும் சொல்லு.

אֲנָ֣ה
தானியேல் 4:37

ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள் அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.

אֲנָ֣ה
I
אֲנָ֣הʾănâuh-NA
Nebuchadnezzar
נְבוּכַדְנֶצַּ֗רnĕbûkadneṣṣarneh-voo-hahd-neh-TSAHR
at
שְׁלֵ֤הšĕlēsheh-LAY
rest
was
הֲוֵית֙hăwêthuh-VATE
house,
mine
in
בְּבֵיתִ֔יbĕbêtîbeh-vay-TEE
and
flourishing
וְרַעְנַ֖ןwĕraʿnanveh-ra-NAHN
in
my
palace:
בְּהֵיכְלִֽי׃bĕhêkĕlîbeh-hay-heh-LEE