சூழல் வசனங்கள் தானியேல் 4:19
தானியேல் 4:1

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமியெங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதுகிறது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.

דִּֽי
தானியேல் 4:6

ஆகையால் சொப்பனத்தின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்காகப் பாபிலோனின் ஞானிகளையெல்லாம் என்னிடத்தில் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்.

דִּֽי
தானியேல் 4:8

கடைசியிலே என் தேவனுடைய நாமத்தின்படியே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேல் என்னிடத்தில் கொண்டுவரப்பட்டான்; அவனிடத்தில் நான் சொப்பனத்தை விவரித்துச் சொன்னதாவது:

דִּֽי, בֵּלְטְשַׁאצַּר֙
தானியேல் 4:15

ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் பூமியில் இருக்கட்டும்; இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; மிருகங்களோடே பூமியின் பூண்டிலே அவனுக்குப் பங்கு இருக்கக்கடவது.

דִּֽי
தானியேல் 4:17

உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும்படிக்குக் காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது என்றான்.

דִּֽי
தானியேல் 4:23

இந்த விருட்சத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள்; ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டுமென்றும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; ஏழு காலங்கள் அவன்மேல் கடந்துபோகுமட்டும் மிருகங்களோடே அவனுடைய பங்கு இருΕ்கக்கடவதென்றும் வானத்திலிருந்து Ǡαங்கிச் சொன்ன பரிڠρத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே.

דִּֽי, דִּֽי
தானியேல் 4:25

உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடையபேரில் கடந்துபோகவேண்டும்.

דִּֽי, דִּֽי
தானியேல் 4:30

இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.

עָנֵ֤ה, וְאָמַ֔ר, דִּֽי
தானியேல் 4:32

மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமாவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது எனύறு விளம்பினது.

דִּֽי, דִּֽי
தானியேல் 4:35

பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.

דִּֽי
was
אֱדַ֨יִןʾĕdayinay-DA-yeen
be
דָּֽנִיֵּ֜אלdāniyyēlda-nee-YALE
Then
דִּֽיdee
Daniel,
שְׁמֵ֣הּšĕmēhsheh-MAY
whose
name
בֵּלְטְשַׁאצַּ֗רbēlĕṭšaʾṣṣarbay-let-sha-TSAHR
Belteshazzar,
astonied
אֶשְׁתּוֹמַם֙ʾeštômamesh-toh-MAHM
was
hour,
כְּשָׁעָ֣הkĕšāʿâkeh-sha-AH
for
חֲדָ֔הḥădâhuh-DA
one
thoughts
his
וְרַעְיֹנֹ֖הִיwĕraʿyōnōhîveh-ra-yoh-NOH-hee
and
יְבַהֲלֻנֵּ֑הּyĕbahălunnēhyeh-va-huh-loo-NAY
troubled
spake,
him.
עָנֵ֨הʿānēah-NAY
The
מַלְכָּ֜אmalkāʾmahl-KA
king
said,
וְאָמַ֗רwĕʾāmarveh-ah-MAHR
and
בֵּלְטְשַׁאצַּר֙bēlĕṭšaʾṣṣarbay-let-sha-TSAHR
Belteshazzar,
the
חֶלְמָ֤אḥelmāʾhel-MA
dream,
interpretation
וּפִשְׁרֵא֙ûpišrēʾoo-feesh-RAY
the
or
let
אַֽלʾalal
not
thereof,
יְבַהֲלָ֔ךְyĕbahălākyeh-va-huh-LAHK
trouble
answered
עָנֵ֤הʿānēah-NAY
thee.
בֵלְטְשַׁאצַּר֙bēlĕṭšaʾṣṣarvay-let-sha-TSAHR
Belteshazzar
and
וְאָמַ֔רwĕʾāmarveh-ah-MAHR
said,
lord,
מָרִ֕איmāriyma-REE
My
the
חֶלְמָ֥אḥelmāʾhel-MA
dream
hate
that
them
to
לְשָֽׂנְאָ֖יךְlĕśānĕʾāykleh-sa-neh-AIK
interpretation
the
and
thee,
וּפִשְׁרֵ֥הּûpišrēhoo-feesh-RAY
thereof
to
thine
enemies.
לְעָרָֽיךְ׃lĕʿārāykleh-ah-RAIK