சூழல் வசனங்கள் தானியேல் 1:11
தானியேல் 1:6

அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள்.

דָּנִיֵּ֣אל, חֲנַנְיָ֔ה, מִֽישָׁאֵ֖ל, וַעֲזַרְיָֽה׃
தானியேல் 1:8

தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.

עַל
தானியேல் 1:18

அவர்களை ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறினபோது, பிரதானிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாகக் கொண்டுவந்து விட்டான்.

שַׂ֣ר
தானியேல் 1:19

ராஜா அவர்களோடே பேசினான்; அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள்.

חֲנַנְיָ֔ה, מִֽישָׁאֵ֖ל
Then
said
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Daniel
דָּנִיֵּ֖אלdāniyyēlda-nee-YALE
to
אֶלʾelel
Melzar,
הַמֶּלְצַ֑רhammelṣarha-mel-TSAHR
whom
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
set
had
מִנָּה֙minnāhmee-NA
the
prince
eunuchs
שַׂ֣רśarsahr
the
of
הַסָּֽרִיסִ֔יםhassārîsîmha-sa-ree-SEEM
over
עַלʿalal
Daniel,
דָּנִיֵּ֣אלdāniyyēlda-nee-YALE
Hananiah,
חֲנַנְיָ֔הḥănanyâhuh-nahn-YA
Mishael,
מִֽישָׁאֵ֖לmîšāʾēlmee-sha-ALE
and
Azariah,
וַעֲזַרְיָֽה׃waʿăzaryâva-uh-zahr-YA