சூழல் வசனங்கள் ஆமோஸ் 9:4
ஆமோஸ் 9:1

ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி போதிகையை அடித்து, அவைகளை அவர்கள் எல்லாருடைய தலையின்மேலும் விழ உடைத்துப்போடு; அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் பட்டயத்தினால் கொன்றுபோடுவேன்; அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை.

אֶת
ஆமோஸ் 9:3

அவர்கள் கர்மேலின் கொடுமுடியிலே ஒளித்துக்கொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் சமுத்திரத்தின் ஆழத்திலே போய் என் கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன்.

וְאִם, וְאִם, מִשָּׁ֛ם, אֲצַוֶּ֥ה, אֶת
ஆமோஸ் 9:7

இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்துதேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?

אֶת
ஆமோஸ் 9:8

கர்த்தராகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதைப் பூமியின்மேல் இராதபடிக்கு அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
ஆமோஸ் 9:9

இதோ, ஜல்லடையினால் சலித்தரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமைமணியும் தரையிலே விழுவதில்லை.

אֶת
ஆமோஸ் 9:11

ஏதோமில் மீதியானவர்களையும் என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக்கொள்ளும்படிக்கு,

אֶת, אֶת
ஆமோஸ் 9:12

அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களிலிருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேனென்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
ஆமோஸ் 9:14

என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்.

אֶת, אֶת, אֶת
And
though
וְאִםwĕʾimveh-EEM
they
go
יֵלְכ֤וּyēlĕkûyay-leh-HOO
into
captivity
בַשְּׁבִי֙baššĕbiyva-sheh-VEE
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
their
enemies,
אֹֽיבֵיהֶ֔םʾôybêhemoy-vay-HEM
thence
מִשָּׁ֛םmiššāmmee-SHAHM
will
I
command
אֲצַוֶּ֥הʾăṣawweuh-tsa-WEH

אֶתʾetet
the
sword,
הַחֶ֖רֶבhaḥerebha-HEH-rev
slay
shall
it
and
וַהֲרָגָ֑תַםwahărāgātamva-huh-ra-ɡA-tahm
them:
and
I
will
set
וְשַׂמְתִּ֨יwĕśamtîveh-sahm-TEE
eyes
mine
עֵינִ֧יʿênîay-NEE
upon
עֲלֵיהֶ֛םʿălêhemuh-lay-HEM
them
for
evil,
לְרָעָ֖הlĕrāʿâleh-ra-AH
and
not
וְלֹ֥אwĕlōʾveh-LOH
for
good.
לְטוֹבָֽה׃lĕṭôbâleh-toh-VA