சூழல் வசனங்கள் ஆமோஸ் 2:8
ஆமோஸ் 2:1

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளை நீறாகச் சுட்டுப்போட்டானே.

וְעַל
ஆமோஸ் 2:4

மேலும்: யூதாவின் மூன்று பாதகங்களினிமித்தமும் நாலு பாதகங்களினிமித்தமும் நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்கள் பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே.

וְעַל
ஆமோஸ் 2:6

மேலும்: இஸ்ரவேலின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்களுடைய ஆக்கினையைத் திருப்பமாட்டேன், அவர்கள் நீதிமானைப் பணத்துக்கும், எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப்போட்டார்களே.

וְעַל
ஆமோஸ் 2:12

நீங்களோ நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.

וְעַל
in
themselves
upon
clothes
pledge
וְעַלwĕʿalveh-AL
to
בְּגָדִ֤יםbĕgādîmbeh-ɡa-DEEM
laid
חֲבֻלִים֙ḥăbulîmhuh-voo-LEEM
And
down
they
יַטּ֔וּyaṭṭûYA-too
lay
אֵ֖צֶלʾēṣelA-tsel
by
כָּלkālkahl
every
מִזְבֵּ֑חַmizbēaḥmeez-BAY-ak
altar,
the
wine
וְיֵ֤יןwĕyênveh-YANE
condemned
the
עֲנוּשִׁים֙ʿănûšîmuh-noo-SHEEM
of
drink
they
יִשְׁתּ֔וּyištûyeesh-TOO
and
the
house
בֵּ֖יתbêtbate
of
their
god.
אֱלֹהֵיהֶֽם׃ʾĕlōhêhemay-loh-hay-HEM