சூழல் வசனங்கள் அப்போஸ்தலர் 26:32
அப்போஸ்தலர் 26:1

அகிரிப்பா பவுலை நோக்கி: நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக உத்தரவு சொல்லத்தொடங்கினான்.

Ἀγρίππας, δὲ, ἔφη, ὁ
அப்போஸ்தலர் 26:4

நான் என் சிறுவயதுமுதற்கொண்டு, எருசலேமிலே என் ஜனத்தாருக்குள்ளே இருந்தபடியால், ஆதிமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லாரும் அறிந்திர`Ε்கிறார்கள்.

τῷ
அப்போஸ்தலர் 26:8

தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?

εἰ, ὁ
அப்போஸ்தலர் 26:15

அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.

δὲ, ὁ, δὲ
அப்போஸ்தலர் 26:21

இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்யப் பிரயத்தனம்பண்ணினார்கள்.

τῷ
அப்போஸ்தலர் 26:23

தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுயஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்.

εἰ, ὁ, εἰ, τῷ
அப்போஸ்தலர் 26:24

இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், பெஸ்து உரத்த சத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக்கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான்.

δὲ, ὁ, ἔφη
அப்போஸ்தலர் 26:25

அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன்.

ὁ, δὲ
அப்போஸ்தலர் 26:26

இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல.

அப்போஸ்தலர் 26:28

அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான்.

ὁ, δὲ, Ἀγρίππας
அப்போஸ்தலர் 26:29

அதற்குப் பவுல்: நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

ὁ, δὲ, τῷ
அப்போஸ்தலர் 26:30

இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னிக்கேயாளும் அவர்களுடனேகூட உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து,

ὁ, ὁ
அப்போஸ்தலர் 26:31

தனியே போய்: இந்த மனுஷன் மரணத்துக்காவது கட்டுகளுக்காவது பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.

ὁ, ἄνθρωπος, οὗτος
Agrippa
Ἀγρίππαςagrippasah-GREEP-pahs
Then
δὲdethay

τῷtoh
Festus,
unto
ΦήστῳphēstōFAY-stoh
said
ἔφηephēA-fay
liberty,
Ἀπολελύσθαιapolelysthaiah-poh-lay-LYOO-sthay
at
ἐδύνατοedynatoay-THYOO-na-toh
set
hooh
been
ἄνθρωποςanthrōposAN-throh-pose
have
might

man
This
οὗτοςhoutosOO-tose
if
εἰeiee
not
appealed
had
μὴmay
he
ἐπεκέκλητοepekeklētoape-ay-KAY-klay-toh
unto
Caesar.
ΚαίσαραkaisaraKAY-sa-ra