சூழல் வசனங்கள் 2-thessalonians 2:7
2 தெசலோனிக்கேயர் 2:3

எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.

אֶת
2 தெசலோனிக்கேயர் 2:5

நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா?

אֶת
2 தெசலோனிக்கேயர் 2:6

அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்கள்.

מִן
2 தெசலோனிக்கேயர் 2:8

நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.

אֶת, הָֽאָדָ֖ם
2 தெசலோனிக்கேயர் 2:9

அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,

מִן, הָ֣אֲדָמָ֔ה
2 தெசலோனிக்கேயர் 2:10

கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும் இரட்சிக்கப்படத்தக்கதாக சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.

אֶת
2 தெசலோனிக்கேயர் 2:15

ஆகையால், சகோதரரே, நீங்கள் நிலைகொண்டு, வார்த்தையினாலாவது நிருபத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்.

אֶת
2 தெசலோனிக்கேயர் 2:16

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும்,

הָֽאָדָ֖ם
of
formed
And
וַיִּיצֶר֩wayyîṣerva-yee-TSER
Lord
יְהוָ֨הyĕhwâyeh-VA
the
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
God
אֶתʾetet

הָֽאָדָ֗םhāʾādāmha-ah-DAHM
man
dust
the
עָפָר֙ʿāpārah-FAHR
of
מִןminmeen
the
ground,
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
breathed
and
וַיִּפַּ֥חwayyippaḥva-yee-PAHK
into
his
nostrils
בְּאַפָּ֖יוbĕʾappāywbeh-ah-PAV
the
breath
נִשְׁמַ֣תnišmatneesh-MAHT
life;
of
חַיִּ֑יםḥayyîmha-YEEM
became
and
וַֽיְהִ֥יwayhîva-HEE
man
הָֽאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
soul.
a
לְנֶ֥פֶשׁlĕnepešleh-NEH-fesh
living
חַיָּֽה׃ḥayyâha-YA